நெல்லையில் பிரச்சினையைத் தூண்டும் வகையில் ஆயுதங்களுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள், பகிர்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடன் விவகாரத்தில் கொலை மிரட்டல் விடுப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்த வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவொற்றியூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.