இந்திய அரசால் ஆண்டுதோறும் கலை, இலக்கியம், விளையாட்டு உள்பட பல்வேறு துறைகளில் மிகச் சிறந்த சாதனை புரிந்த தனி நபர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணைத்து விண்ணப்பதாரர் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.