கோமாரி நோய் பாதித்த கறவை மாடுகளில் பால் உற்பத்தி பெரிதும் குறைந்து மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
ஜூலை 3-ந்தேதி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் மாவட்ட மீனவர்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன் பெறலாம்.