வருகிற ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உப்பள தொழிலாளர்களின் நலனை பேணி காக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு சேவை முகாம்கள் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.
ஸ்மார்ட் கார்டுகளில் குடும்ப தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே பதிவேற்றம் செய்யலாம் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.