தேர்தல் செய்திகள்

ஐபிஎல் டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்பனை: ஒருவர் கைது
1 min read
பெங்களூரு மைதானத்தில் நடக்கும் போட்டிக்கான டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்தன.
அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை
1 min read
பறக்கும் படை அதிகாரிகள் சோதனைக்கு அண்ணாமலை ஒத்துழைப்பு அளித்தார்.
திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3.79 கோடி
1 min read
இலவச தரிசனத்தில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.
சீமான் பெயரில் சொந்தமாக வீடு இல்லை - வேட்பு மனுவில் தகவல்
1 min read
எஸ்பிஐ வங்கியில் சீமானுக்கு ரூ.5 லட்சம், அவரது மனைவிக்கு ரூ.18 லட்சம் கடன் உள்ளதாக அவரது வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம்: மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
1 min read
இந்த சட்டசபை தேர்தல் டெல்லி அணியும் தமிழ்நாடு அணிக்கும் இடையேயான போட்டி.
கூடுதல் எரிபொருள் கட்டணம்: ஐக்கிய அரபு அமீரகம்-இந்தியா விமான டிக்கெட் விலை உயர்வு
1 min read
கட்டண உயர்வு புதிய முன்பதிவுகளுக்கு மட்டும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘தொட்டது போல் கனவு கண்டேன்..’ 7 ஆண்டுகளுக்கு பிறகு இளம்பெண் வாக்குமூலம் - போக்சோ வழக்கில் இருந்து விமானப்படை வீரர் விடுதலை
1 min read
7 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த விசாரணையில், புகாரளித்த இளம்பெண் கோர்ட்டில் ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
எஸ்.ஐ.ஆர். மூலம் குஜராத்தில் 68 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் - இந்திய தேர்தல் ஆணையம் தகவல்
1 min read
6 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜெப்டோ நிறுவனம் மூலம் பாரம்பரிய மருந்துகள் ஆன்லைன் மூலம் விற்பனை
1 min read
ஜெப்டோ நிறுவனத்துடன் மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி
1 min read
தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.
எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி நீடிப்பது கடினம்: சிவசேனா சொல்கிறது
1 min read
எதிர்க்கட்சிகள் உருவாக்கி வரும் மெகா கூட்டணி தேர்தல் முடிவு வெளியாகும் நாளை மறுநாள் மாலை வரை நீடிப்பது கடினம் என சிவசேனா கூறியுள்ளது.
18 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் ‘அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி தொடருவது உறுதி’ பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
1 min read
18 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி தொடருவது உறுதி என்று பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
Read More
X

Daily Thanthi
www.dailythanthi.com