தேர்தல் செய்திகள்

தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி
தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.
எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி நீடிப்பது கடினம்: சிவசேனா சொல்கிறது
எதிர்க்கட்சிகள் உருவாக்கி வரும் மெகா கூட்டணி தேர்தல் முடிவு வெளியாகும் நாளை மறுநாள் மாலை வரை நீடிப்பது கடினம் என சிவசேனா கூறியுள்ளது.
18 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் ‘அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி தொடருவது உறுதி’ பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
18 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி தொடருவது உறுதி என்று பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
ஊழல் விவகாரத்தில் பதில் சொல்லவில்லை என்றால் ‘ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்கு தொடருவேன்’ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பரபரப்பு பேட்டி
ஊழல் விவகாரத்தில் பதில் சொல்லவில்லை என்றால் ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்கு தொடருவேன் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ‘வாக்கு என்னும் ஆயுதத்தால் 18-ந் தேதி பதிலடி கொடுப்போம்’ ராம கோபாலன் அறிக்கை
பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு வாக்கு என்னும் ஆயுதத்தால் 18-ந் தேதி பதிலடி கொடுப்போம் என்று ராம கோபாலன் தெரிவித்து உள்ளார்.
வேனில் அமர்ந்தபடி வாக்குகள் கேட்டார் சென்னையில் விஜயகாந்த் பிரசாரம் ‘மு.க.ஸ்டாலினை நம்பினால் ஏமாற்றமே’ என்று பேச்சு
சென்னையில் விஜயகாந்த் வேனில் அமர்ந்தபடி வாக்குகள் கேட்டு பிரசாரம் மேற்கொண்டார். மு.க.ஸ்டாலினை நம்பினால் ஏமாற்றமே என்று அவர் பேசினார்.
குடும்ப அரசியல், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் ஆண்டிப்பட்டி பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு
குடும்ப அரசியல், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
பாஜக தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு -ரஜினிகாந்த் வரவேற்பு
பாஜக தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு குறித்து கூறப்பட்டு உள்ளது வரவேற்கத்தக்கது என ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
மேடையில் தடுமாறி கீழே விழுந்த ஆந்திர பவர் ஸ்டார்
ரசிகர் ஒருவர் காலில் விழுந்ததால் மேடையில் தடுமாறி கீழே விழுந்த ஆந்திர பவர் ஸ்டார்
தி.மு.க. பிரமுகர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தினால் ரூ.10 ஆயிரம் கோடி கிடைக்கும் ஜெயக்குமார் ‘பகீர்’ குற்றச்சாட்டு
தி.மு.க. பிரமுகர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தினால் ரூ.10 ஆயிரம் கோடி கிடைக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் ‘பகீர்’ குற்றச்சாட்டு கூறினார்.
Read More
X

Dailythanthi
www.dailythanthi.com