தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை தடுக்க கச்சத்தீவு மீட்பே ஒரே வழி - ஓ.பன்னீர்செல்வம்
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களை விரட்டியடித்துள்ள இலங்கை கடற்படையினருக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
10 April 2024 10:12 AM GMTராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர்.
9 April 2024 4:00 AM GMTராமேசுவரம் மீனவர்கள் 24 பேர் விடுதலை
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 24 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
4 April 2024 10:21 AM GMTஇலங்கை கடற்படையால் கைது: சொந்த ஊர் திரும்பிய 19 தமிழக மீனவர்கள்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 19 தமிழக மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.
3 April 2024 7:03 PM GMTஒரே நாளில் 32 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
21 March 2024 3:11 AM GMTதமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையால் கைது
கைது செய்யப்பட்ட மீனவர்கள் 21 பேரையும் காங்கேசன் நகர் துறைமுகத்திற்கு இலங்கை கடற்படை அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.
17 March 2024 1:25 AM GMTதமிழக மீனவர்கள் 15 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களை படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
15 March 2024 3:10 AM GMTமீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தமிழக மீனவர்கள் 22 பேரை சிங்களக் கடற்படையினர் அத்துமீறி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
10 March 2024 2:57 PM GMTஇலங்கைக்கு 2 டன் பீடி மூட்டைகளை படகில் கடத்த முயன்ற தமிழக மீனவர்கள் 5 பேர் கைது
இலங்கையை சேர்ந்தவர்கள் படகில் வந்து பீடி மூட்டைகளை வாங்கி செல்வதாக கூறப்படுகிறது.
21 Feb 2024 11:27 AM GMTதமிழக மீனவர்கள் 19 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
8 Feb 2024 1:03 AM GMTஇலங்கை கடற்படை மற்றும் கடற் கொள்ளையர்கள் அட்டூழியம்: மத்திய அரசு அலட்சியம் - முத்தரசன் கண்டனம்
அச்சமின்றி மீன்பிடி தொழில் நடைபெற மத்திய அரசு அரசியல் உறுதியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
5 Feb 2024 2:56 PM GMTபாகிஸ்தான், இலங்கை சிறைகளில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் - டிடிவி தினகரன்
எவ்வித அச்சமுமின்றி மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு தேவையான நிரந்தர தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
5 Feb 2024 9:12 AM GMT