தூத்துக்குடி: பைக் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி

தூத்துக்குடி: பைக் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி

பொட்டலூரணி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சாயர்புரம் அருகே உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
3 July 2025 8:44 PM IST
கன்னியாகுமரி: கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

கன்னியாகுமரி: கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு கண்ணன் விளாகம் பகுதியை சேர்ந்த ரசல்ராஜ், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
11 Jun 2025 12:43 PM IST
கழிவறை டிஷ்யூ பேப்பரில் ராஜினாமா கடிதம்.. நிறுவனத்திற்கு ஷாக் கொடுத்த ஊழியர்

கழிவறை டிஷ்யூ பேப்பரில் ராஜினாமா கடிதம்.. நிறுவனத்திற்கு ஷாக் கொடுத்த ஊழியர்

நிறுவனம் தன்னை எப்படி நடத்தியது என சுட்டிக்காட்ட ஊழியர் இப்படி செய்ததாக கூறப்படுகிறது.
15 April 2025 4:59 PM IST
வேலைக்கு சேர்ந்த முதல் நாளே வேலையை ராஜினாமா செய்து விட்டு ஓடிய ஊழியர்... என்ன காரணம் தெரியுமா?

வேலைக்கு சேர்ந்த முதல் நாளே வேலையை ராஜினாமா செய்து விட்டு ஓடிய ஊழியர்... என்ன காரணம் தெரியுமா?

வேலையை தாண்டி தனக்கென தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது என்று ராஜினாமா செய்த ஊழியர் கூறியுள்ளார்.
13 Oct 2024 6:33 PM IST
பெட்ரோலுக்கு பணம் தராமல் சென்ற போலீஸ்காரர்... தட்டிக்கேட்ட ஊழியரை காரில் இழுத்துச்சென்ற அவலம்

பெட்ரோலுக்கு பணம் தராமல் சென்ற போலீஸ்காரர்... தட்டிக்கேட்ட ஊழியரை காரில் இழுத்துச்சென்ற அவலம்

காரை ஏற்றி ஊழியரை கொல்ல முயன்றதாக போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
17 July 2024 12:00 PM IST
வேலையை ராஜினாமா செய்யுமாறு நெருக்கடி... ஊழியரை இருட்டு அறையில் பூட்டி வைத்த நிறுவனம்

வேலையை ராஜினாமா செய்யுமாறு நெருக்கடி... ஊழியரை இருட்டு அறையில் பூட்டி வைத்த நிறுவனம்

மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஊழியரை சித்ரவதை செய்ததற்காக ரூ.44 லட்சம் இழப்பீடு வழங்க நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.
14 July 2024 1:49 PM IST
கள்ளக்காதல் விவகாரத்தில் நிதி நிறுவன ஊழியர் படுகொலை - கால்வாயில் உடலை வீசிய கொடூரம்

கள்ளக்காதல் விவகாரத்தில் நிதி நிறுவன ஊழியர் படுகொலை - கால்வாயில் உடலை வீசிய கொடூரம்

ஸ்ரீநாத்திற்கும், மாதவ்ராவிற்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
9 Jun 2024 9:35 PM IST
கடனை வசூலிக்க நிதி நிறுவனம் நெருக்கடி: விஷம் குடித்து ஊழியர் தற்கொலை

கடனை வசூலிக்க நிதி நிறுவனம் நெருக்கடி: விஷம் குடித்து ஊழியர் தற்கொலை

கடனை வசூலிக்க வேண்டும் என்று நிதி நிறுவனத்தின் மேலாளர் அருண்குமாரிடம் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
7 Jun 2024 10:32 AM IST
தனியார் நிதிநிறுவன ஊழியர் மீது தாக்குதல்

தனியார் நிதிநிறுவன ஊழியர் மீது தாக்குதல்

தனியார் நிதி நிறுவன ஊழியரை தாக்கிய தம்பதி உள்பட 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
22 Oct 2023 10:15 PM IST
தனியார் நகைக்கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

தனியார் நகைக்கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

மயிலாடுதுறையில் தனியார் நகைக்கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
23 Oct 2023 12:15 AM IST
நகை பட்டறையில் இருந்த அரை கிலோ தங்க கட்டியுடன் ஊழியர் மாயம் - வேலைக்கு சேர்ந்த 2 நாட்களில் கைவரிசை

நகை பட்டறையில் இருந்த அரை கிலோ தங்க கட்டியுடன் ஊழியர் மாயம் - வேலைக்கு சேர்ந்த 2 நாட்களில் கைவரிசை

வேலைக்கு சேர்ந்த 2 நாளில் நகை பட்டறையில் இருந்த அரை கிலோ தங்க கட்டியுடன் மாயமான ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
22 Oct 2023 1:59 PM IST
தனியார் நிறுவன ஊழியர் மாயம்

தனியார் நிறுவன ஊழியர் மாயம்

தனியார் நிறுவன ஊழியர் மாயம் ஆனார்.
22 Oct 2023 12:12 AM IST