
கார் விபத்தில் சிக்கிய கணவன்; குழந்தை போல கவனித்து கொண்ட மனைவி... உடல்நலம் தேறியதும் நடந்த அதிர்ச்சி செயல்
ஒரு கணவராக தன்னுடைய கடமையை அவர் செய்யவில்லை என சமூக ஊடகத்தில் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
10 Aug 2025 2:30 AM
மனைவி மீது சுடு தண்ணீர் ஊற்றிய கணவர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆறுமுகநேரி பகுதியில், கணவன் அடிக்கடி மது அருந்துவதால் குடும்பத்திற்கு தேவையான பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
27 July 2025 11:40 AM
தூத்துக்குடி: மனைவியை கடப்பாரையால் தாக்கி கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டம், மாசார்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியிடம் தகராறு செய்து வீட்டிலிருந்த கடப்பாரையால் தாக்கி கொலை செய்தார்.
22 July 2025 1:52 PM
தூத்துக்குடி: மனைவி இறந்த சோகத்தில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மனைவி இறந்துள்ளார். இதனால் கணவன் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
19 July 2025 9:24 PM
கணவனை விட்டுவிடு என கள்ளக்காதலியிடம் கெஞ்சிய மனைவி... அடுத்து நடந்த பரபரப்பு
இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 July 2025 5:16 AM
மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை
குலசேகரப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தினசரி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
3 July 2025 3:26 PM
ஒருவனுக்கு ஒருத்தி தான்... தந்தைக்கு வாட்ஸ்-அப்பில் ஆடியோ... புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு
திருமணத்திற்கு பின்னர் ரிதன்யா சந்தோஷமாக வாழவில்லை என்று கூறப்படுகிறது.
29 Jun 2025 10:58 PM
தூத்துக்குடியில் மனைவியை கொடுமைபடுத்திய கணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் மனைவியை கொடுமைபடுத்திய வழக்கில் கணவனை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
28 Jun 2025 6:08 PM
கணவரை விஷம் வைத்து கொன்ற தலைமை ஆசிரியை... அடுத்து நடந்த பயங்கரம்
கணவர் தினமும் மது குடித்துவிட்டு வந்து தலைமை ஆசிரியையை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
23 May 2025 3:01 AM
தலையில் கல்லைப்போட்டு பெண் கொலை... குழந்தை இல்லாததால் கணவர் உட்பட 3 பேர் வெறிச்செயல்
கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
20 May 2025 11:26 AM
உ.பி.: குடும்ப தகராறில் மனைவியை அடித்து, தலைகீழாக தொங்க விட்ட கணவன்
நிதின், அவருடைய சகோதரர் அமித் உள்பட 4 பேருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
18 May 2025 3:56 PM
மனைவியை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவர்
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கள்ளக்காதலை வளர்த்து வந்தனர்.
24 April 2025 10:49 AM