கார் விபத்தில் சிக்கிய கணவன்; குழந்தை போல கவனித்து கொண்ட மனைவி... உடல்நலம் தேறியதும் நடந்த அதிர்ச்சி செயல்

கார் விபத்தில் சிக்கிய கணவன்; குழந்தை போல கவனித்து கொண்ட மனைவி... உடல்நலம் தேறியதும் நடந்த அதிர்ச்சி செயல்

ஒரு கணவராக தன்னுடைய கடமையை அவர் செய்யவில்லை என சமூக ஊடகத்தில் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
10 Aug 2025 2:30 AM
மனைவி மீது சுடு தண்ணீர் ஊற்றிய கணவர் தூக்குப்போட்டு தற்கொலை

மனைவி மீது சுடு தண்ணீர் ஊற்றிய கணவர் தூக்குப்போட்டு தற்கொலை

ஆறுமுகநேரி பகுதியில், கணவன் அடிக்கடி மது அருந்துவதால் குடும்பத்திற்கு தேவையான பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
27 July 2025 11:40 AM
தூத்துக்குடி: மனைவியை கடப்பாரையால் தாக்கி கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி: மனைவியை கடப்பாரையால் தாக்கி கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டம், மாசார்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியிடம் தகராறு செய்து வீட்டிலிருந்த கடப்பாரையால் தாக்கி கொலை செய்தார்.
22 July 2025 1:52 PM
தூத்துக்குடி: மனைவி இறந்த சோகத்தில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி: மனைவி இறந்த சோகத்தில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மனைவி இறந்துள்ளார். இதனால் கணவன் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
19 July 2025 9:24 PM
கணவனை விட்டுவிடு என கள்ளக்காதலியிடம் கெஞ்சிய மனைவி... அடுத்து நடந்த பரபரப்பு

கணவனை விட்டுவிடு என கள்ளக்காதலியிடம் கெஞ்சிய மனைவி... அடுத்து நடந்த பரபரப்பு

இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 July 2025 5:16 AM
மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை

குலசேகரப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தினசரி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
3 July 2025 3:26 PM
ஒருவனுக்கு ஒருத்தி தான்... தந்தைக்கு வாட்ஸ்-அப்பில் ஆடியோ... புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு

ஒருவனுக்கு ஒருத்தி தான்... தந்தைக்கு வாட்ஸ்-அப்பில் ஆடியோ... புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு

திருமணத்திற்கு பின்னர் ரிதன்யா சந்தோஷமாக வாழவில்லை என்று கூறப்படுகிறது.
29 Jun 2025 10:58 PM
தூத்துக்குடியில் மனைவியை கொடுமைபடுத்திய கணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் மனைவியை கொடுமைபடுத்திய கணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் மனைவியை கொடுமைபடுத்திய வழக்கில் கணவனை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
28 Jun 2025 6:08 PM
கணவரை விஷம் வைத்து கொன்ற தலைமை ஆசிரியை... அடுத்து நடந்த பயங்கரம்

கணவரை விஷம் வைத்து கொன்ற தலைமை ஆசிரியை... அடுத்து நடந்த பயங்கரம்

கணவர் தினமும் மது குடித்துவிட்டு வந்து தலைமை ஆசிரியையை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
23 May 2025 3:01 AM
தலையில் கல்லைப்போட்டு பெண் கொலை... குழந்தை இல்லாததால் கணவர் உட்பட 3 பேர் வெறிச்செயல்

தலையில் கல்லைப்போட்டு பெண் கொலை... குழந்தை இல்லாததால் கணவர் உட்பட 3 பேர் வெறிச்செயல்

கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
20 May 2025 11:26 AM
உ.பி.:  குடும்ப தகராறில் மனைவியை அடித்து, தலைகீழாக தொங்க விட்ட கணவன்

உ.பி.: குடும்ப தகராறில் மனைவியை அடித்து, தலைகீழாக தொங்க விட்ட கணவன்

நிதின், அவருடைய சகோதரர் அமித் உள்பட 4 பேருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
18 May 2025 3:56 PM
மனைவியை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவர்

மனைவியை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவர்

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கள்ளக்காதலை வளர்த்து வந்தனர்.
24 April 2025 10:49 AM