
திருவள்ளூரில் 16 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு: ரூ.56 ஆயிரம் செலுத்தியதால் வழக்கு பதியவில்லை
திருவள்ளூர் மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது ரூ.11.42 லட்சம் மதிப்பிலான 16 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
27 Nov 2025 2:05 PM IST
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு 19,300 பேர் மேல் முறையீடு
சிவகாசி கோட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்ெதாகை கேட்டு 19,300 பேர் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர்.
22 Oct 2023 1:24 AM IST
மகளிர் உரிமைத்தொகை கேட்டு பெண்கள் மறியல்
கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் இ-சேவை மையம் செயல்படவில்லை. மகளிர் உரிமைத்தொகை கேட்டு பெண்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
17 Oct 2023 10:23 PM IST
'மனைவியின் செலவுகளை கணவன் தான் ஏற்க வேண்டும்'; ஜீவனாம்சம் வழங்க மறுத்து தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு கருத்து
‘மனைவியின் செலவுகளை கணவன் தான் ஏற்க வேண்டும்’ என்று ஜீவனாம்சம் வழங்க மறுத்து தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
26 Sept 2023 12:15 AM IST
செலுத்திய பணத்தை திருப்பித்தர வியாபாரிகள் கோரிக்கை
ராமநாதபுரம் நகராட்சி மீன் மார்க்கெட் மூடப்பட்டதால் செலுத்திய பணத்தை திருப்பித்தருமாறு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 Aug 2022 10:48 PM IST
சாலை விபத்தில் இறந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் காப்பீட்டு தொகை போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி வழங்கினார்
சாலை விபத்தில் இறந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் காப்பீட்டு தொகை போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி வழங்கினார்
25 July 2022 10:19 PM IST




