
பா.ஜனதா-ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சதி செய்வதில் வல்லவர்கள்: சபாநாயகர் அப்பாவு பேட்டி
41 பேர் இறந்து கிடக்கிறார்கள். அவர்களை அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்தவர்களிடம் போய் செங்கோட்டையன் சேர்ந்துள்ளார் என்று அப்பாவு விமர்சித்தார்.
29 Nov 2025 9:54 PM IST
முதல்-அமைச்சரை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள் சிறுமைப்பட்டு போவார்கள் - அப்பாவு பேட்டி
பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் விஜய்யை கைது செய்து சிறையில் அடைத்திருப்பார் என அப்பாவு கூறியுள்ளார்.
6 Nov 2025 3:05 PM IST
சட்டசபை நாளை முதல் 4 நாட்கள் நடக்கிறது - சபாநாயகர்
ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும்.
13 Oct 2025 12:06 PM IST
காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள்; அன்புமணி ராமதாஸ் விமர்சனத்திற்கு அப்பாவு பதிலடி
ஒரு பணியிடம் காலியாகும்போது உடனடியாக அங்கு மற்றொரு நபரை நியமனம் செய்துவிட முடியாது என அப்பாவு தெரிவித்தார்.
8 Oct 2025 11:43 PM IST
நாடாளுமன்றம் ஜனநாயக முறைப்படி செயல்படவில்லை; அப்பாவு
துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன ரெட்டி மிகச்சிறந்த நீதிபதி என அப்பாவு தெரிவித்தார்
26 Aug 2025 4:42 PM IST
கமல்ஹாசன் கருத்து சரியானது -சபாநாயகர் அப்பாவு பேட்டி
கமல்ஹாசனின் பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
29 May 2025 5:29 PM IST
தமிழகத்துக்கு நீட் தேர்வு விலக்கை முதல்-அமைச்சர் பெற்றுத்தருவார்: சபாநாயகர் அப்பாவு
தமிழகத்தில் சட்டத்தின் படி ஆட்சி நடக்கிறது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
14 April 2025 8:52 AM IST
'இந்த இந்த ஊர்களுக்கு எல்லாம் பஸ் போகும் என்பது போல் உள்ளது' - பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு
பஸ் ஸ்டான்டில் கண்டெக்டர் சொல்லுவார் இந்த இந்த ஊர்களுக்கு எல்லாம் பஸ் போகும் என்பது போல் உள்ளது பேரவைத் தலைவர் அப்பாவு கூறினார்.
21 March 2025 11:31 AM IST
நம்பிக்கையில்லா தீர்மானம்: பேரவையை விட்டு வெளியே சென்றார் சபாநாயகர் அப்பாவு
துணை சபாநாயகர் பிச்சாண்டி அவையை வழிநடத்தி வருகிறார்.
17 March 2025 11:13 AM IST
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது நாளை விவாதம் நடக்கிறது.
16 March 2025 4:53 PM IST
ஏப்ரல் 30-ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
ஏப்ரல் 30-ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
14 March 2025 1:59 PM IST
பெரியார் சிந்தனைகளை யாராலும் அழிக்க முடியாது: சபாநாயகர் அப்பாவு
பெரியார் சிந்தனைகளை யாராலும் அழிக்க முடியாது என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
24 Jan 2025 10:43 AM IST




