
கொழுந்தியாவுக்கு ஆசைப்பட்ட ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை.. மைத்துனரின் வெறிச்செயல்
ரத்தக்காயங்களுடன் ஆட்டோ டிரைவர் பிணம் கிடந்த சம்பவத்தில் மைத்துனரே கொன்றது தெரியவந்தது.
14 Sept 2025 1:14 PM IST
நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்து.. பைக்கில் சென்ற சிறுமி பலியான சோகம்
இந்த சம்பவம் தொடர்பாக ஆரணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 Sept 2025 10:32 PM IST
ஆரணி ஜாத்திரை திருவிழா... சர்வ அலங்காரத்தில் கங்கையம்மன் திருவீதி உலா
திருவீதி உலா நிகழ்ச்சியில் ஆரணி தமிழ் காலனியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
17 July 2025 1:35 PM IST
ஆரணியில் கில்லா வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்
தேரோட்டத்தை சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
4 Jun 2025 12:32 PM IST
ஆரணி அருகே ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
17 Sept 2024 8:13 PM IST
அமைச்சர் உதயநிதியின் முதல்-அமைச்சர் கனவு பலிக்காது - எடப்பாடி பழனிசாமி
தி.மு.க.வின் மூன்று ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு வேதனை மட்டுமே பரிசாக கிடைத்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
11 April 2024 6:43 PM IST
நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- ஆரணி
ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி), விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் அடங்கி உள்ளன.
30 March 2024 11:05 AM IST
ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கு: நில உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
11 ஆண்டு காலம் நடைபெற்ற இந்த வழக்கில், நில உரிமையாளர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன.
1 March 2024 4:11 PM IST
ஆரணி, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியது
ஆரணி, கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியது.
28 Sept 2023 6:33 PM IST
ஆரணியில் பழச்சாறு குடித்த 14 பேருக்கு வாந்தி, மயக்கம் - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
ஆரணியில் பழச்சாறு குடித்த சிறுவர்- சிறுமிகள் உள்பட 14 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
24 Sept 2023 11:10 AM IST
ஆரணியில் டாஸ்மாக் கடையை ஆய்வு செய்ய வந்த அதிகாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
ஆரணியில் டாஸ்மாக் கடையை ஆய்வு செய்ய வந்த அதிகாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு வேறு இடத்தில் மாற்ற கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
23 Sept 2023 12:52 PM IST
ஆரணி அருகே கத்திமுனையில் சிறுவனிடம் வழிப்பறி; 2 வாலிபர்கள் கைது
ஆரணி அருகே கத்திமுனையில் சிறுவனிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து பொன்னேரி கிளைச்சிறையில் அடைத்தனர்.
28 Aug 2023 3:36 PM IST




