
திருச்செந்தூர் கடற்கரையில் மண் அரிப்பு
திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்திருந்த பக்தர்கள் அச்சமின்றி கடலில் புனித நீராடினர்.
29 Nov 2025 1:41 AM IST
பட்டினப்பாக்கம் கடற்கரையில் மலைபோல் நுரை - காரணம் என்ன?
கழிவுநீரை சுத்திகரித்து கடலில் விட வேண்டும். ஆனால், அரசாங்கம் அப்படியே விட்டுவிடுகிறது என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
22 Oct 2025 5:25 PM IST
சென்னை: கடலில் குளித்தபோது அலையில் சிக்கி மாயமான கல்லூரி மாணவன் சடலமாக மீட்பு
ரோகித்தின் உடல் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் ஒதுங்கியது
12 Oct 2025 10:30 AM IST
தூத்துக்குடி: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடி திரேஸ்புரம் வடக்கு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்துவதாக கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயஅனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
19 Sept 2025 2:48 PM IST
2 இளம்பெண்களுடன் கடற்கரையில் போதை வாலிபர்கள் செய்த செயல்... ராட்சத அலையில் சிக்கிய சொகுசு கார்
கடலூர் துறைமுகம் அருகே உள்ள சொத்திக்குப்பம் கடலில் சிக்கிய சொகுசு கார் டிராக்டர் மூலம் கட்டி இழுக்கப்பட்டது.
12 Sept 2025 8:31 AM IST
சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் பணி தொடக்கம்
சென்னையின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட 1,500க்கும் மேற்பட்ட சிலைகள் கடற்கரையில் கரைக்கப்படுகின்றன.
31 Aug 2025 12:51 PM IST
பறக்கும் ரெயில் சேவையை மெட்ரோ ரெயிலுடன் இணைக்கும் திட்டம் - ரெயில்வே வாரியம் ஒப்புதல்
சென்னை கடற்கரை - வேளச்சேரி வரையிலான பறக்கும் ரெயில் சேவையை மெட்ரோ ரெயில் நிர்வாகத்துடன் இணைக்கும் திட்டத்திற்கு முதற்கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
1 Aug 2025 11:05 PM IST
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 210 கிலோ கஞ்சா பறிமுதல்: போலீஸ் விசாரணை
தூத்துக்குடி, வைப்பார் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
31 July 2025 1:26 PM IST
தூத்துக்குடியில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலை பண்டல்கள் பறிமுதல்
தூத்துக்குடி, திரேஸ்புரம் கடற்கரை வழியாக மர்ம நபர்கள் படகு மூலம் பீடி இலை பண்டல்களை கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
29 Jun 2025 2:08 AM IST
கடற்கரைக்கு காதலனுடன் வந்த கல்லூரி மாணவி.. 10 பேர் கும்பல் செய்த வெறிச்செயல்
கல்லூரி மாணவி ஒருவர் தன்னுடன் அதே கல்லூரியில் படிக்கும் தனது காதனுடன் கடற்கரைக்கு சென்றார்.
17 Jun 2025 2:36 AM IST
திருச்செந்தூர் கடற்கரையில்... பக்தர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி; 5 பேர் காயம்
பக்தர்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க கோரி, கோவில், பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
31 May 2025 6:23 PM IST
அலையில் சிக்கிய செல்லப்பிராணி நாயை காப்பாற்ற முயன்ற நபர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 May 2025 3:03 AM IST




