பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம் சன்மானம் - என்.ஐ.ஏ. அறிவிப்பு
பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக தலைமறைவாக உள்ள 2 பேரை கைது செய்ய என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
29 March 2024 1:12 PM GMTபெங்களூருவுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: முதல்-மந்திரிக்கு இ-மெயிலில் வந்த கடிதம்
ஓட்டலில் நடைபெற்ற குண்டுவெடிப்பை போன்று பெங்களூருவில் ரெயில், பஸ் நிலையங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என இ-மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 March 2024 11:08 PM GMTஅடுத்தடுத்து குண்டு வெடிப்பு.. அதிர்ந்த ஈரான் - பலி எண்ணிக்கை 100- ஐ தாண்டியது
கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்கா நடத்திய டிரோன் தாக்குதலில் பலியான காசிம் சுலைமானியின் நினைவு நாள் இன்று அந்த நாட்டில் அனுசரிக்கப்பட்டது.
3 Jan 2024 1:31 PM GMTபிலிப்பைன்சில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் குண்டுவெடிப்பு- 3 பேர் பலி
தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண்பதற்காக அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
3 Dec 2023 7:22 AM GMTகேரளாவில் குண்டுவெடிப்பு; விடுப்பில் உள்ள டாக்டர்கள் பணிக்கு வர சுகாதாரத்துறை மந்திரி உத்தரவு
சுகாதாரத்துறை ஊழியர்கள் பணிக்கு திரும்பி காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
30 Oct 2023 12:42 AM GMTகேரளாவை அதிர வைத்த குண்டு வெடிப்பு: மார்ட்டின் மீது பாய்ந்தது என்.எஸ்.ஏ
குண்டுவெடிப்பை நிகழ்த்திய மார்ட்டின் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
29 Oct 2023 3:18 PM GMTஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு; 4 பேர் உயிரிழப்பு, 7 பேர் படுகாயம்
குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Oct 2023 9:05 PM GMTபாகிஸ்தானில் பயங்கரம்; தற்கொலைப்படை தாக்குதலில் 55 பேர் பலி
பாகிஸ்தானின் மஸ்தூங் மாவட்டத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 55 பேர் உயிரிழந்தனர்.
29 Sep 2023 9:54 AM GMTசோமாலியாவில் தற்கொலைப் படை தாக்குதல்; வாகனத்தில் குண்டு வெடித்து 15 பேர் உயிரிழப்பு
தற்கொலைப் படை தாக்குதலில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி ரத்தவெள்ளத்தில் 15 பேர் உயிாிழந்தனர்.
23 Sep 2023 11:07 PM GMTபாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 11 தொழிலாளர்கள் பலி
பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் 11 தொழிலாளர்கள் பலியாகினர்.
20 Aug 2023 7:30 AM GMTநிலம் விற்ற பணத்தை தராததால் ஆத்திரம்: தந்தையை குறிவைத்து வெடிகுண்டுகளை வீசிய வாலிபர் - 2 பேர் படுகாயம்
நிலம் விற்ற பணத்தை தராததால் ஆத்திரத்தில் வாலிபர் தந்தையை குறிவைத்து நாட்டு வெடிகுண்டுகளை வீசினார். இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
19 July 2023 9:36 AM GMTசெங்கல்பட்டு கோர்ட்டு எதிரே: வெடிகுண்டு வீச்சில் படுகாயமடைந்த ரவுடி சாவு - 7 பேர் கோர்ட்டில் சரண்
செங்கல்பட்டு கோர்ட்டு எதிரே வெடிகுண்டு வீச்சில் படுகாயமடைந்த ரவுடி பரிதாபமாக இறந்தார். இந்த வழக்கில் 7 பேர் திண்டிவனம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
8 July 2023 11:12 AM GMT