
காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை நிறுத்தி வைக்க கோரி தமிழகத்தில் டிசம்பர் 5ம் தேதி ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் டிசம்பர் 5ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Dec 2025 6:29 PM IST
தூத்துக்குடியில் சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது: 128 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
19 Oct 2025 11:50 AM IST
தூத்துக்குடியில் மது விற்ற வாலிபர் கைது: 145 மதுபாட்டில்கள் பறிமுதல்
தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசன் மற்றும் போலீசார் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
10 Sept 2025 8:43 PM IST
மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது
சேலம் சூரமங்கலம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புது ரோடு அருகே சோளம்பள்ளம் பகுதியில் கந்தசாமி (வயது 54) என்பவர் வீட்டில் பதுக்கி...
20 March 2023 1:00 AM IST
ரூ.13 கோடி மதுபாட்டில்களை திருடிய மெக்சிகோ அழகிக்கு சிறை
ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர ஓட்டலில் இருந்து ரூ.13 கோடி மதுபாட்டில்களை திருடிய மெக்சிகோ நாட்டின் அழகிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
8 March 2023 2:54 AM IST
கொடைக்கானலில் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு 'சீல்' - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கொடைக்கானலில் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு 'சீல்' வைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
10 Jan 2023 7:17 PM IST
மதுபாட்டில்களை கடத்திய டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் கைது
மதுபாட்டில்கள் கடத்திய டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
23 Oct 2022 1:15 AM IST




