
நிதி நிறுவனத்திற்குள் அத்துமீறி நுழைந்து தங்க மோதிரம், செல்போன்கள் பறிப்பு: 2 பேர் கைது
குலவணிகர்புரத்தைச் சேர்ந்த ஒருவர், தனது நிதி நிறுவனத்தில் பைக் வாங்க நிதியுதவி பெற்று, அதை திருப்பி செலுத்தாத ஒருவரின் பைக்கை பறிமுதல் செய்து வைத்துள்ளார்.
21 Jan 2026 4:07 PM IST
சென்னையில் கிரிக்கெட் ரசிகர்களிடம் செல்போன்கள் திருட்டு: 8 பேர் கைது
வேலூரில் உள்ள லாட்ஜில் தங்கி இருப்பதை கண்டறிந்த போலீசார் அவர்களை அதிரடியாக கைது செய்தனர்.
2 April 2025 2:40 AM IST
அரசு பஸ் டிரைவர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட்
அரசு பஸ் டிரைவர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
23 Dec 2024 8:50 AM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுக கவுன்சிலர் கைது: கூவம் ஆற்றில் வீசப்பட்ட செல்போன்கள் மீட்பு
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட செல்போன்களை கொலையாளிகள் கூவம் ஆற்றில் வீசியுள்ளனர்.
20 July 2024 7:37 PM IST
மோசடி குறுஞ்செய்திகளை அனுப்பிய நிறுவனங்களுக்கு தடை - மத்திய அரசு நடவடிக்கை
மோசடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்து ‘சஞ்சாய் சாதி’ இணையதளத்தில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
28 May 2024 10:01 AM IST
தி.மு.க.வினர் செல்போன் ஒட்டு கேட்பு: தேர்தல் ஆணையத்தில் ஆர்.எஸ்.பாரதி புகார்
தி.மு.க.வினர் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையத்தில் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்துள்ளார்.
16 April 2024 6:01 PM IST
பேட்மிண்டன் போட்டியில் வென்ற பரிசுத்தொகையில் வீட்டில் பணிபுரியும் பெண்ணுக்கு செல்போன் வாங்கிக்கொடுத்த சிறுவன்...!
சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தனது மகனின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
15 Dec 2023 9:21 PM IST
'செல்போனை ஒட்டுக்கேட்பது நேர்மையானவர்கள் செய்யும் செயல் அல்ல..' ராகுல் காந்தி கண்டனம்
செல்போன்களை ஒட்டுக்கேட்பது குற்றவாளிகள், திருடர்கள் செய்யும் செயல் என ராகுல் காந்தி எம்.பி. கூறியுள்ளார்.
31 Oct 2023 3:47 PM IST
காலாப்பட்டு மத்திய சிறைக்குள் செல்போன், போதைப்பொருட்கள் வீச்சு
காலாப்பட்டு மத்திய சிறைக்குள் செல்போன், போதைப்பொருட்களை வீசிய துணிகர சம்பவம் நடந்துள்ளது.
25 Oct 2023 11:41 PM IST
செல்போன்களில் ஒலித்த அபாய எச்சரிக்கை ஒலி
பேரிடர் காலங்களில் அவசர கால தகவல் அளிக்க ஒத்திகைக்காக செல்போன்களில் அபாய எச்சரிக்கை ஒலி ஒலித்தது. இதனால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
21 Oct 2023 12:15 AM IST
ஈரோடு அரசு மாணவர்கள் விடுதியில் ஒரே நாளில் 6 செல்போன்கள் திருட்டு
ஈரோடு அரசு மாணவர்கள் விடுதியில் ஒரே நாளில் 6 செல்போன்கள் திருட்டு போனது.
24 Sept 2023 3:50 AM IST





