ஆலோசனை கூட்டத்தில் நகராட்சி தலைவர் மீது செருப்பை வீசிய பெண் கவுன்சிலர்
இக்கூட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ லட்சுமண ராம், கவுன்சிலர்கள், நகராட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
19 Jan 2024 6:40 AM GMTஉள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 12 கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று சில தீர்மானங்கள் ஒத்திவைக்கப்பட்டது; செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு மறைமலைநகர் நகராட்சி ஆணையாளர் கடிதம்
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 12 கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று சில தீர்மானங்கள் ஒத்திவைக்கப்பட்டது என்று கலெக்டருக்கு நகராட்சி ஆணையாளர் கடிதம் அனுப்பி உள்ளார்.
1 Oct 2023 2:26 PM GMTதி.மு.க. பெண் கவுன்சிலர் கொடூர கொலை
தி.மு.க. பெண் கவுன்சிலர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் காட்டுப்பகுதியில் அவரது உடலை போலீசார் மீட்டனர்.
27 Sep 2023 12:21 AM GMTசாலையில் தேங்கிய மழைநீரில் நீச்சலடித்த கவுன்சிலர்
கொல்லங்கோட்டில் சாலையில் தேங்கிய மழைநீரில் நீச்சலடித்து போராட்டம் நடத்திய கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டது
16 Sep 2023 6:45 PM GMTஅ.தி.மு.க. கவுன்சிலர் தி.மு.க.வில் இணைந்தார்
திசையன்விளை பேரூராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் தி.மு.க.வில் இணைந்தார்.
2 July 2023 6:41 PM GMTமுதல் நாள் ராஜினாமா; மறுநாள் வாபஸ்! பள்ளப்பட்டி நகராட்சியில் தி.மு.க. கவுன்சிலர் ஏற்படுத்திய பரபரப்பு
பள்ளப்பட்டி நகராட்சி தி.மு.க. கவுன்சிலர் முதல்நாள் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு மறுநாள் அதை வாபஸ் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
29 April 2023 7:25 PM GMTவிருத்தாசலம் தி.மு.க. கவுன்சிலர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விருத்தாசலம் தி.மு.க. கவுன்சிலர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
26 April 2023 6:45 PM GMT"லஞ்சம் வாங்கியது உண்மை தான்..." எனக்காக வாங்கவில்லை.." திமுக பெண் தலைவரை போட்டுக்கொடுத்த கவுன்சிலர்..!
அதுமட்டுமல்ல.. அந்த பணத்தை வாங்கிக்கொடுத்தததற்காக தனக்கு 5 ஆயிரம் ரூபாய் கமிஷன் தந்ததாகவும் சொல்லி தெரிக்கவிட்டார்.
31 Dec 2022 7:08 AM GMTசாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் அவதி: கவுன்சிலரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
மேடவாக்கத்தில் சாலை மற்றும் தெருக்களில் தேங்கி நிற்கும் மழைநீரால் அவதிக்குள்ளான பொதுமக்கள், ஊராட்சி கவுன்சிலரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Nov 2022 9:40 AM GMTஅரசு பள்ளி ஆசிரியை கொலை வழக்கில் பெண் கவுன்சிலர் உள்பட 4 பேர் கைது
நஞ்சன்கூடு டவுனில், அரசு பள்ளி ஆசிரியை கொலை வழக்கில் பெண் கவுன்சிலர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கணவருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததால் தீர்த்து கட்டியது அம்பலமாகியுள்ளது.
4 Aug 2022 9:08 PM GMTவேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க. பிரமுகர் தீக்குளிக்க முயற்சி
வேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி செய்ததாக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனர் அலுவலகம் முன்பு தி.மு.க. பிரமுகர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
14 July 2022 3:10 AM GMT