பழனி மலைக்கோவிலில் மகாதீபம் ஏற்றி வழிபாடு; அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம்

பழனி மலைக்கோவிலில் மகாதீபம் ஏற்றி வழிபாடு; அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம்

பழனி மலைக்கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி மகாதீபம் ஏற்றப்பட்டது. அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
6 Dec 2022 5:10 PM GMT