
ரேஷன் கடையில் மூதாட்டி தவறவிட்ட 5 சவரன் நகையை ஒப்படைத்த ஊழியருக்கு பாராட்டு
கோவில்பட்டி பகுதியில் மூதாட்டி ஒருவர், ரேஷன் கடையில் பருப்பு, சீனி, அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கிய போது, நகைகள் வைத்திருந்த பையை அவர் தவறவிட்டுள்ளார்.
12 Dec 2025 2:54 PM IST
பைக் தடுமாறி விழுந்து துறைமுக தொழிலாளர் பலி
தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் வேலை பார்த்து வரும் வாலிபர், இரவு வேலை முடிந்து வீட்டுக்கு தனது மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
11 Dec 2025 2:43 PM IST
எஸ்.ஐ.ஆர். பணியில் ஈடுபட்டு வந்த ஊழியர் மாரடைப்பால் உயிரிழப்பு
தூத்துக்குடியை சேர்ந்த ஒருவர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
5 Dec 2025 9:32 PM IST
ரெயில் முன் பாய்ந்து போக்குவரத்து அதிகாரி தற்கொலை: கிளை மேலாளர்கள் மீது வழக்குப்பதிவு
விடுப்பு அளிக்காததால் ரெயில் முன் பாய்ந்து போக்குவரத்து அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.
20 Nov 2025 8:07 PM IST
ஆத்தூரில் பெண் ஆய்வகப் பணியாளரை அரிவாளால் வெட்டியவர் தற்கொலை முயற்சி: போலீஸ் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே குரங்கணி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வகப் பணியாளராக பணியாற்றி வருகிறார்.
6 Nov 2025 12:43 AM IST
தூத்துக்குடியில் அனல்மின் நிலைய ஊழியர் திடீர் சாவு
தூத்துக்குடி தெர்மல் நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், அனல்மின் நிலையத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்தார்.
19 Oct 2025 12:35 PM IST
கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்
கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
16 Oct 2025 1:48 PM IST
திண்டிவனம் நகராட்சி தலைவரின் சாதி வெறிச் செயல்: முத்தரசன் கண்டனம்
திண்டிவனம் நகராட்சி ஊழியர் மீது கும்பல் வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
3 Sept 2025 9:20 PM IST
3 ஆயிரம் பேர் பணி நீக்கம்: ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆரக்கிள் நிறுவனம்
ஏஐ துறை ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் டெக் துறையில் தொடர்ச்சியாக வேலை இழப்புகள் அதிகரித்து வருகிறது.
21 Aug 2025 11:04 AM IST
தூத்துக்குடி: பைக் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
பொட்டலூரணி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சாயர்புரம் அருகே உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
3 July 2025 8:44 PM IST
கன்னியாகுமரி: கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு கண்ணன் விளாகம் பகுதியை சேர்ந்த ரசல்ராஜ், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
11 Jun 2025 12:43 PM IST
நெல்லையில் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: 10 பேர் கைது, ரூ.28 லட்சம் மீட்பு
பணகுடியில் காவல்கிணறு விலக்கு அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெட்ரோல் பங்க் ஊழியரை, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கி ரூ.36 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
9 May 2025 2:01 PM IST




