
8 சிறுமிகள், சீரியல் ரேபிஸ்ட்... குற்றவாளி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை
9 முதல் 15 வயதுக்குட்பட்ட 8 சிறுமிகள் மனுவால் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர்.
19 July 2025 8:22 AM
சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினர் என்கவுன்ட்டர் - 27 நக்சல்கள் சுட்டுக்கொலை
தேடுதல் பணியின்போது நக்சல்களுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது.
21 May 2025 6:55 AM
காஷ்மீரில் தொடரும் தேடுதல் வேட்டை
காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
13 May 2025 9:14 AM
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் என்கவுன்ட்டர்கள்.. எச்சரிக்கை விடுத்த மதுரை ஐகோர்ட்டு
துப்பாக்கி கொடுப்பது என்கவுண்டர் செய்வதற்கு அல்ல.. தற்காப்புக்கு தான் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது.
17 April 2025 11:43 AM
5 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற கொடூர வாலிபர்.. என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை
வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை மர்மநபர் கடத்தி சென்று கற்பழித்து கொன்றது விசாரணையில் தெரியவந்தது.
13 April 2025 11:22 PM
சத்தீஷ்கார் என்கவுன்டர்: 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
12 April 2025 12:28 PM
மதுரையில் ரவுடி என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் கமிஷனர் லோகநாதன் விளக்கம்
மதுரையில், தி.மு.க. பிரமுகரின் உறவினர் கொலை வழக்கில் தேடப்பட்ட ரவுடி சிக்கினார். போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது அவர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
31 March 2025 11:36 PM
மதுரையில் போலீஸ் என்கவுன்ட்டர்: ரவுடி சுட்டுக்கொலை
மதுரை வேலம்மாள் கல்லூரி அருகே ஆயுதங்களுடன் காட்டில் பதுங்கி இருந்தவரை பிடிக்கச் சென்ற போது சம்பவம் நடந்துள்ளது.
31 March 2025 3:00 PM
காஷ்மீர் என்கவுண்ட்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - 3 போலீசார் வீர மரணம்
காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
27 March 2025 7:55 PM
செயின் பறிப்பு வழக்கு: கைது செய்யப்பட்ட சல்மானுக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்
சென்னையில் தொடர் செயின் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சல்மானுக்கு ஏப்ரல் 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
27 March 2025 12:49 PM
சென்னையில் செயின் பறிப்பு: கொள்ளையர்களின் புகைப்படங்களை வெளியிட்டது காவல்துறை
3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
26 March 2025 8:48 AM
சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட நபர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட நபர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
26 March 2025 2:05 AM