கோவையில் மக்களை அச்சுறுத்தி பிடிபட்ட ரோலக்ஸ் யானை உயிரிழப்பு

கோவையில் மக்களை அச்சுறுத்தி பிடிபட்ட ரோலக்ஸ் யானை உயிரிழப்பு

ரோலக்ஸ் யானையை கடந்த மாதம் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
26 Nov 2025 8:31 PM IST
ஊட்டி: ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை கொன்ற புலியை தேடும் பணி தீவிரம்

ஊட்டி: ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை கொன்ற புலியை தேடும் பணி தீவிரம்

மாடு மேய்க்கச் சென்ற பெண்ணை புலி அடித்துக்கொன்றது. வனப்பகுதியில் தலை இன்றி கிடந்த உடல் மீட்கப்பட்டது.
25 Nov 2025 8:00 AM IST
நீலகிரி: கிணற்றில் இறந்து கிடந்த புலி - வனத்துறையினர் விசாரணை

நீலகிரி: கிணற்றில் இறந்து கிடந்த புலி - வனத்துறையினர் விசாரணை

புலி இறந்ததற்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Nov 2025 9:08 AM IST
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு காட்டு யானை பாதுகாப்பாக மறுஇடமாற்றம் - வனத்துறை தகவல்

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு காட்டு யானை பாதுகாப்பாக மறுஇடமாற்றம் - வனத்துறை தகவல்

கவனமாக திட்டமிடப்பட்ட, அறிவியல் அடிப்படையிலான நடவடிக்கை கோவை வனப் பிரிவால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Nov 2025 9:41 PM IST
யானை வழித்தடங்கள் குறித்து வரும் பிப்ரவரிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் - ஐகோர்ட்டில் வனத்துறை தகவல்

யானை வழித்தடங்கள் குறித்து வரும் பிப்ரவரிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் - ஐகோர்ட்டில் வனத்துறை தகவல்

பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Nov 2025 7:16 PM IST
குடியிருப்பு பகுதியில் நுழைந்த மலைப்பாம்பு மீட்பு

குடியிருப்பு பகுதியில் நுழைந்த மலைப்பாம்பு மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம், புத்தேரி பகுதியில் முருகன் என்பவரது வீட்டு காம்பவுண்டுக்குள் அருகில் உள்ள குளத்தில் இருந்து வந்த பெரிய மலைப்பாம்பு புகுந்தது.
25 Oct 2025 11:35 AM IST
சிறுத்தை தாக்கி 3 பெண்கள் காயம்

சிறுத்தை தாக்கி 3 பெண்கள் காயம்

சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
21 Oct 2025 1:50 AM IST
வனத்துறையினருக்கு போக்குகாட்டி வந்த ரோலக்ஸ் யானை பிடிப்பட்டது

வனத்துறையினருக்கு போக்குகாட்டி வந்த 'ரோலக்ஸ்' யானை பிடிப்பட்டது

கோவை தொண்டாமுத்தூரில் வனத்துறையினருக்கு போக்குகாட்டி வந்த 'ரோலக்ஸ்' யானை பிடிபட்டது.
17 Oct 2025 8:27 AM IST
அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க ரூ.1 கோடி செலவில் முன்னோடித் திட்டம் - தமிழக அரசு அறிவிப்பு

அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க ரூ.1 கோடி செலவில் முன்னோடித் திட்டம் - தமிழக அரசு அறிவிப்பு

இந்த திட்டம் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நான்கு இனங்களை இலக்காகக் கொண்டுள்ளது.
3 Oct 2025 5:05 PM IST
சுவரில் வரைந்த யானை ஓவியத்தை கண்டு மிரண்ட நிஜ யானை.. அடுத்து நடந்த சுவாரஸ்யம்

சுவரில் வரைந்த யானை ஓவியத்தை கண்டு மிரண்ட நிஜ யானை.. அடுத்து நடந்த சுவாரஸ்யம்

தடுப்புச்சுவரில் வரையப்பட்டிருந்த யானை ஓவியத்தை கண்டு நிஜ காட்டு யானை திடீரென மிரண்டது.
19 Sept 2025 10:49 AM IST
“பெயளரவுக்கு கூண்டு வைத்துவிட்டு சென்றுவிடுவதா..” - வனத்துறை அதிகாரிகளை புலி கூண்டில் அடைத்த கிராம மக்கள்

“பெயளரவுக்கு கூண்டு வைத்துவிட்டு சென்றுவிடுவதா..” - வனத்துறை அதிகாரிகளை புலி கூண்டில் அடைத்த கிராம மக்கள்

கடந்த இரண்டு மாதங்களாக புலிகளும், சிறுத்தைகளும் அடிக்கடி கிராமத்துக்குள் நுழைந்து, கால்நடைகளை கொன்று வருவதாக கூறப்படுகிறது.
10 Sept 2025 12:17 PM IST
பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற பள்ளி மாணவர்களை வனத்துறை பயன்படுத்தியதா? - தமிழக அரசு விளக்கம்

பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற பள்ளி மாணவர்களை வனத்துறை பயன்படுத்தியதா? - தமிழக அரசு விளக்கம்

பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற பள்ளி மாணவர்களை வனத்துறை பயன்படுத்தியதா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
4 Sept 2025 9:15 AM IST