
கோவையில் மக்களை அச்சுறுத்தி பிடிபட்ட ரோலக்ஸ் யானை உயிரிழப்பு
ரோலக்ஸ் யானையை கடந்த மாதம் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
26 Nov 2025 8:31 PM IST
ஊட்டி: ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை கொன்ற புலியை தேடும் பணி தீவிரம்
மாடு மேய்க்கச் சென்ற பெண்ணை புலி அடித்துக்கொன்றது. வனப்பகுதியில் தலை இன்றி கிடந்த உடல் மீட்கப்பட்டது.
25 Nov 2025 8:00 AM IST
நீலகிரி: கிணற்றில் இறந்து கிடந்த புலி - வனத்துறையினர் விசாரணை
புலி இறந்ததற்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Nov 2025 9:08 AM IST
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு காட்டு யானை பாதுகாப்பாக மறுஇடமாற்றம் - வனத்துறை தகவல்
கவனமாக திட்டமிடப்பட்ட, அறிவியல் அடிப்படையிலான நடவடிக்கை கோவை வனப் பிரிவால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Nov 2025 9:41 PM IST
யானை வழித்தடங்கள் குறித்து வரும் பிப்ரவரிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் - ஐகோர்ட்டில் வனத்துறை தகவல்
பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Nov 2025 7:16 PM IST
குடியிருப்பு பகுதியில் நுழைந்த மலைப்பாம்பு மீட்பு
கன்னியாகுமரி மாவட்டம், புத்தேரி பகுதியில் முருகன் என்பவரது வீட்டு காம்பவுண்டுக்குள் அருகில் உள்ள குளத்தில் இருந்து வந்த பெரிய மலைப்பாம்பு புகுந்தது.
25 Oct 2025 11:35 AM IST
சிறுத்தை தாக்கி 3 பெண்கள் காயம்
சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
21 Oct 2025 1:50 AM IST
வனத்துறையினருக்கு போக்குகாட்டி வந்த 'ரோலக்ஸ்' யானை பிடிப்பட்டது
கோவை தொண்டாமுத்தூரில் வனத்துறையினருக்கு போக்குகாட்டி வந்த 'ரோலக்ஸ்' யானை பிடிபட்டது.
17 Oct 2025 8:27 AM IST
அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க ரூ.1 கோடி செலவில் முன்னோடித் திட்டம் - தமிழக அரசு அறிவிப்பு
இந்த திட்டம் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நான்கு இனங்களை இலக்காகக் கொண்டுள்ளது.
3 Oct 2025 5:05 PM IST
சுவரில் வரைந்த யானை ஓவியத்தை கண்டு மிரண்ட நிஜ யானை.. அடுத்து நடந்த சுவாரஸ்யம்
தடுப்புச்சுவரில் வரையப்பட்டிருந்த யானை ஓவியத்தை கண்டு நிஜ காட்டு யானை திடீரென மிரண்டது.
19 Sept 2025 10:49 AM IST
“பெயளரவுக்கு கூண்டு வைத்துவிட்டு சென்றுவிடுவதா..” - வனத்துறை அதிகாரிகளை புலி கூண்டில் அடைத்த கிராம மக்கள்
கடந்த இரண்டு மாதங்களாக புலிகளும், சிறுத்தைகளும் அடிக்கடி கிராமத்துக்குள் நுழைந்து, கால்நடைகளை கொன்று வருவதாக கூறப்படுகிறது.
10 Sept 2025 12:17 PM IST
பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற பள்ளி மாணவர்களை வனத்துறை பயன்படுத்தியதா? - தமிழக அரசு விளக்கம்
பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற பள்ளி மாணவர்களை வனத்துறை பயன்படுத்தியதா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
4 Sept 2025 9:15 AM IST




