
சென்னையில் மனைவி தற்கொலை வழக்கில் கணவன் கைது
சென்னையில் மனைவி தற்கொலை வழக்கில், கணவன் மீது வரதட்சணை தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
20 Nov 2025 3:47 AM IST
மனைவி, கள்ளக்காதலனை தலை துண்டித்து கொன்றது ஏன்..? - கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்
கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவி மற்றும் கள்ளக்காதலனின் தலையை துண்டாக்கி சாக்குப் பையில் அவர் எடுத்து சென்றார்.
12 Sept 2025 12:28 PM IST
திருநெல்வேலி: மனைவியை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல்- கணவன் கைது
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி பகுதியில் கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
11 Sept 2025 6:32 PM IST
மனைவியுடனான தொடர்பை கைவிடாத கள்ளக்காதலன்.. வாலிபர் செய்த அதிர்ச்சி சம்பவம்
மனைவியுடனான கள்ளக்காதலை அறிந்த கணவர், அந்த வாலிபரை சந்தித்து கள்ளத்தொடர்பை கைவிடுமாறு எச்சரித்திருந்தார்.
20 Aug 2025 9:32 AM IST
மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. கூட்டாளிகளுடன் சேர்ந்து பெயிண்டர் செய்த கொடூரம்
தன் மனைவிக்கு தூக்க மாத்திரைகள் மற்றும் பூச்சி மருந்து கொடுத்ததாக கைதான பெயிண்டர் தெரிவித்தார்.
20 Aug 2025 6:43 AM IST
தூத்துக்குடியில் மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய கணவர் கைது
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் ஒரு கொத்தனார், தினசரி மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
9 Aug 2025 1:06 PM IST
வரதட்சணை கொடுமை.. மனைவியை மாடியில் இருந்து தள்ளிவிட்ட புகாரில் ஏ.சி. மெக்கானிக் கைது
வேலூரை சேர்ந்த இளம்பெண், வரதட்சணை கொடுமை தொடர்பாக நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
22 July 2025 12:10 PM IST
ஈரோடு: இளம்பெண், குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம்.. கணவர் ஆடிய நாடகம் அம்பலம்
ஒன்றரை வயது ஆண் குழந்தையும், தாயும் உயிரிழந்த விவகாரத்தில் அந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டார்.
28 Jun 2025 11:10 AM IST
பெண்ணை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல்: கணவன் கைது
கோவில்பட்டி அருகே தனது வீட்டின் முன்பு தனது குழந்தைகளுடன் நின்று பேசிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை அங்கு வந்த அவரது கணவர் அவதூறாகப் பேசி அரிவாளால் தாக்கினார்.
26 Jun 2025 2:40 AM IST
குடும்ப பிரச்சினையில் மனைவிக்கு அரிவாள் வெட்டு: கணவன் கைது
மானூர் அருகே ராமையன்பட்டி பகுதியில் கணவன் தனது மனைவியிடம் அடிக்கடி பிரச்சினை செய்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
20 Jun 2025 9:07 PM IST
திருநெல்வேலி: மனைவியை அரிவாளை காட்டி மிரட்டிய கணவன் கைது
திருநெல்வேலியில் கணவன் மனைவி இடையிலான பிரச்சினை காரணமாக மனைவி, கணவனைப் பிரிந்து பிள்ளைகளுடன் தனியே வசித்து வந்துள்ளார்.
23 May 2025 5:17 PM IST
நெல்லையில் மனைவியை தாக்கி மிரட்டிய கணவன் கைது
தினேஷ் ஜென்சியை பெண்ணென்றும் பாராமல் அவதூறாக பேசி பைக் சாவியால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.
9 May 2025 5:56 PM IST




