பஸ்சில் பெண் பயணி தவறவிட்ட 1¼ பவுன் நகையை மீட்டு ஒப்படைத்த கண்டக்டர்
திருவனந்தபுரம் சென்ற பஸ்சில் பெண் பயணி தவறவிட்ட 1¼ பவுன் நகையை மீட்டு ஒப்படைத்த கண்டக்டரை பொதுமக்கள் பலரும் பாராட்டினர்.
25 July 2023 6:45 PM GMTஅடுத்தடுத்து 2 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வியாசர்பாடி அடுத்தடுத்து 2 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
19 July 2023 9:30 AM GMTமடிப்பாக்கத்தில் பெண்களிடம் கத்திமுனையில் நகை, பணம் பறிப்பு
மடிப்பாக்கத்தில் பெண்களிடம் கத்திமுனையில் நகை, பணம் பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
18 July 2023 7:04 AM GMTமதுரை அருகே கல்லூரி பேராசிரியர் வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை- மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
மதுரை அருகே கல்லூரி பேராசிரியர் வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை போனது. இதுதொடர்பாக மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
12 July 2023 8:53 PM GMTநகை, பணம் கேட்டு பெண்ணை வீட்டை விட்டு விரட்டினர் - கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
விருதுநகர் அருகே நகை, பணம் கேட்டு பெண்ணை வீட்டை விட்டு விரட்டிய கணவர் உள்பட 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
22 Jun 2023 7:50 PM GMTவீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
சங்கரன்கோவில் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு நடந்தது.
14 Jun 2023 6:45 PM GMTநகையை தவறவிட்ட பெண்ணிடம் ஒப்படைப்பு
நகையை தவறவிட்ட பெண்ணிடம் நகை ஒப்படைக்கப்பட்டது.
14 Jun 2023 6:11 PM GMTநண்பர் நகையை திருடி அடகு வைத்து மோசடி
உருளையன்பேட்டையில் நண்பர் நகையை திருடி அடகு வைத்து மோசடி செய்த வியாபாரியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
14 Jun 2023 4:50 PM GMTஒரகடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
ஒரகடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை, ரூ.11 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
7 May 2023 9:33 AM GMTதேனி அருகேஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
தேனி அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
30 March 2023 6:45 PM GMTவீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு
வெங்கல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, பணத்தை மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
15 March 2023 7:02 AM GMTவீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 22 பவுன் நகைகள் கொள்ளை
ஆத்தூர்:-ஆத்தூர் அருகே வீட்டில் தனியாக இருந்து மூதாட்டியை தாக்கி 22 பவுன் நகைகளை கொள்ளை அடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய மர்ம நபர்கள் 2 பேரை...
1 March 2023 7:30 PM GMT