
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் மண்டை விளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
பக்தர்கள் தலை சம்பந்தமான நோய்கள் தீர வேண்டி மண்டை விளக்கு எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர்.
14 Dec 2025 5:33 PM IST
காஞ்சீபுரம் டி.எஸ்.பி.யை கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி பணியிடை நீக்கம்
அரியலூர் மாவட்டத்தில் நீதிபதியாக பணியாற்றி வரும் செம்மல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
11 Dec 2025 4:20 PM IST
ஊஞ்சல் கட்டி விளையாடியபோது விபரீதம்.. சேலையில் கழுத்து இறுக்கி 6-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
ஊஞ்சல் கட்டி விளையாடியபோது சேலையில் கழுத்து இறுக்கி 6-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
10 Dec 2025 6:47 AM IST
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்; சிவ.. சிவ.. கோஷங்கள் முழங்க திரளான பக்தர்கள் வழிபாடு
கும்பாபிஷேக விழாவையொட்டி ஏகாம்பரநாதர் கோவில் ராஜகோபுரம், ரிஷிகோபுரம் உள்பட கோபுரங்கள் அனைத்தும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
8 Dec 2025 6:34 AM IST
ஏகாம்பரநாதர் கோவில் தங்கத்தேர் வெள்ளோட்ட பணிகள்: முதல்-அமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தங்கத்தேர் செய்த சிற்பிகளுக்கு முதல்-அமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் சால்வை அணித்து கவுரவித்தார்.
6 Dec 2025 8:59 AM IST
“தவெகவினர் தற்குறிகள் அல்ல.. அரசியல் மாற்றத்திற்கான அறிகுறி..” - மக்கள் சந்திப்பில் விஜய் ஆவேசம்
நான் சும்மா எதையும் சொல்ல மாட்டேன்.. ஒன்னு சொன்னா அதை செய்யாம விட மாட்டேன் என்று மக்கள் சந்திப்பில் விஜய் கூறினார்.
23 Nov 2025 12:21 PM IST
நாளை மக்களை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்.. 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி
QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2 ஆயிரம் பேர் மட்டுமே நிகழ்ச்சியில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Nov 2025 10:24 AM IST
நகைக்காக தாயையும், மகளையும் கொலை செய்த 3 பேருக்கு தலா 6 ஆயுள்தண்டனை - கோர்ட்டு அதிரடி
கொலை செய்த 3 பேருக்கு தலா 6 ஆயுள் தண்டனை விதித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
20 Nov 2025 8:39 PM IST
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் புதிய தங்கத்தேருக்கு சிறப்பு அபிஷேகம் - அறக்கட்டளை நிர்வாகிகள் தகவல்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம் டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெறுகிறது.
17 Nov 2025 9:02 PM IST
காஞ்சிபுரம்: ரூ.3 கோடியில் புனரமைக்கப்பட்ட அண்ணா பட்டு விற்பனை வளாகத்தை திறந்து வைத்தார் மு.க. ஸ்டாலின்
அண்ணா பட்டு விற்பனை வளாகம் புனரமைக்கப்பட்டு காணெலிக் காட்சி வாயிலாக இன்று முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
13 Nov 2025 1:53 PM IST
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பல்லி சிலைகள் மாயமாகவில்லை - இணை ஆணையர் விளக்கம்
பொய் புகார் குறித்து சட்டவிதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Nov 2025 7:34 AM IST
காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் ‘தங்க பல்லி’ மாயமானதாக புகார் - அறநிலையத்துறை மறுப்பு
‘தங்க பல்லி’ மாயமானதாக எழுந்த புகார் முற்றிலும் பொய்யானது என அறநிலையத்துறை விளக்கமளித்துள்ளது.
7 Nov 2025 9:21 AM IST




