பழங்குடியினரின் வனம், நிலத்தை காங்கிரஸ் பாதுகாக்கும் - ராகுல்காந்தி உறுதி

பழங்குடியினரின் வனம், நிலத்தை காங்கிரஸ் பாதுகாக்கும் - ராகுல்காந்தி உறுதி

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை தடுப்பதுதான் தான் யாத்திரை நடத்துவதன் முக்கிய நோக்கம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
4 Feb 2024 9:09 PM GMT
ரூ.4 கோடி மதிப்புள்ள இடத்தை அரசு பள்ளிக்கு தானமளித்தவருக்கு கவுரவம்: அமைச்சர் அன்பில் மகேஷ்

ரூ.4 கோடி மதிப்புள்ள இடத்தை அரசு பள்ளிக்கு தானமளித்தவருக்கு கவுரவம்: அமைச்சர் அன்பில் மகேஷ்

அரசுப் பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்பிலான இடத்தை தானமாக வழங்கிய பெண்ணை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பாராட்டியுள்ளார்.
14 Jan 2024 3:54 AM GMT
நில உரிமைகளுக்கான சட்ட நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்

நில உரிமைகளுக்கான சட்ட நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்

கூடலூரில் பத்திரப்பதிவு செய்வதற்கு தடை விதித்ததை கண்டித்து நில உரிமைகளுக்கான சட்ட நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Oct 2023 9:45 PM GMT
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

பழனியில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
17 Oct 2023 9:30 PM GMT
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கோவில் நிலம் மீட்பு

ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கோவில் நிலம் மீட்பு

இலுப்பூர் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கோவில் நிலம் மீட்கப்பட்டது.
16 Oct 2023 6:01 PM GMT
காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி நிலம் மீட்டு ஒப்படைப்பு

காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி நிலம் மீட்டு ஒப்படைப்பு

புதுவை காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி நிலம் மீட்கப்பட்டு கோவில் நிர்வாக குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
13 Oct 2023 4:48 PM GMT
தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.1 கோடியே 35 லட்சம் மோசடி

தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.1 கோடியே 35 லட்சம் மோசடி

நிலம் வாங்கி தருவதாக கூறி தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.1 கோடியே 35 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
12 Oct 2023 5:41 PM GMT
ரூ.2½ கோடி மதிப்பிலான  நிலம் மீட்பு

ரூ.2½ கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

திருவாரூர் அருகே ரூ.2½ கோடி மதிப்பிலான ேகாவில் நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
7 Oct 2023 7:00 PM GMT
நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது

நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது

திருவாரூர் மாவட்டத்தில், தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறினார்.
7 Oct 2023 6:48 PM GMT
விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்

விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்

பங்காருபேட்டை தாலுகாவில் விளைநிலங்களுக்குள் புகுந்து 10-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. இதில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பயிர்கள் நாசமடைந்தன.
5 Oct 2023 9:29 PM GMT
கணவாய்ப்புதூரில் 5 கிராம மக்கள் பயன்படுத்தி வரும் 382 ஏக்கர் நிலங்களை அரசு பறிக்கக் கூடாது - ராமதாஸ் வலியுறுத்தல்

கணவாய்ப்புதூரில் 5 கிராம மக்கள் பயன்படுத்தி வரும் 382 ஏக்கர் நிலங்களை அரசு பறிக்கக் கூடாது - ராமதாஸ் வலியுறுத்தல்

அதிகாரிகள் நிலையில் இழைக்கப்பட்ட தவறுக்கு அப்பாவி பொதுமக்களை பலிகடா ஆக்கக்கூடாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
23 Sep 2023 5:51 PM GMT
கர்நாடகத்தில் நில வழிகாட்டி மதிப்பு 30 சதவீதம் உயர்கிறது

கர்நாடகத்தில் நில வழிகாட்டி மதிப்பு 30 சதவீதம் உயர்கிறது

கர்நாடகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் நில வழிகாட்டி மதிப்பு 30 சதவீதம் உயருவதாக வருவாய்த்துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா கூறியுள்ளார்.
19 Sep 2023 10:19 PM GMT