
பெருகும் தொழில் நிறுவனங்கள்; அதிகரிக்கும் வேலை வாய்ப்புகள் - கோவையில் நில மதிப்பு 3 மடங்கு உயர்வு
கோவையில் தொழில் நிறுவனங்கள் பெருகி வருகின்றன.
3 Dec 2025 4:51 AM IST
நிலம் விற்பனையில் பார்ட்னருடன் தகராறு; நிதி நிறுவன உரிமையாளர் கொடூர கொலை
வெள்ளகோவில் அருகே கம்பியால் தாக்கி உயிர் போகாததால் காரை ஏற்றி நிதி நிறுவன உரிமையாளர் படுகொலை செய்யப்பட்டார்.
27 Oct 2025 9:24 AM IST
‘கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் அரசு திட்டங்களை தொடரலாம்’ - ஐகோர்ட்டு உத்தரவு
பொதுநலன் கருதியே திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
22 Oct 2025 5:34 PM IST
காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
திடக்கழிவு அல்லது கட்டிடக் கழிவுகள் தேங்கியிருப்பதை தவிர்க்க வேண்டும்.
7 Jun 2025 7:55 PM IST
ஒரு நிமிடத்தில் பட்டா!
மின்னல் வேகத்தில் பட்டா கிடைக்க, எல்லோரும் அதிசயப்படும் வகையிலான முறையை கொண்டுவர அரசு இப்போது முடிவெடுத்துள்ளது.
24 Jun 2024 6:39 AM IST
பழங்குடியினரின் வனம், நிலத்தை காங்கிரஸ் பாதுகாக்கும் - ராகுல்காந்தி உறுதி
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை தடுப்பதுதான் தான் யாத்திரை நடத்துவதன் முக்கிய நோக்கம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
5 Feb 2024 2:39 AM IST
ரூ.4 கோடி மதிப்புள்ள இடத்தை அரசு பள்ளிக்கு தானமளித்தவருக்கு கவுரவம்: அமைச்சர் அன்பில் மகேஷ்
அரசுப் பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்பிலான இடத்தை தானமாக வழங்கிய பெண்ணை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பாராட்டியுள்ளார்.
14 Jan 2024 9:24 AM IST
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்
பழனியில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
18 Oct 2023 3:00 AM IST
நில உரிமைகளுக்கான சட்ட நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்
கூடலூரில் பத்திரப்பதிவு செய்வதற்கு தடை விதித்ததை கண்டித்து நில உரிமைகளுக்கான சட்ட நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
18 Oct 2023 3:15 AM IST
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கோவில் நிலம் மீட்பு
இலுப்பூர் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கோவில் நிலம் மீட்கப்பட்டது.
16 Oct 2023 11:31 PM IST
காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி நிலம் மீட்டு ஒப்படைப்பு
புதுவை காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி நிலம் மீட்கப்பட்டு கோவில் நிர்வாக குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
13 Oct 2023 10:18 PM IST
தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.1 கோடியே 35 லட்சம் மோசடி
நிலம் வாங்கி தருவதாக கூறி தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.1 கோடியே 35 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
12 Oct 2023 11:11 PM IST




