பேராசிரியரின் மடிக்கணினியில் அழிக்கப்பட்ட ஆவணங்களை மீட்க நடவடிக்கை

பேராசிரியரின் மடிக்கணினியில் அழிக்கப்பட்ட ஆவணங்களை மீட்க நடவடிக்கை

மருத்துவ மாணவி தற்கொலை வழக்கில் கைதான பேராசிரியரின் மடிக்கணினி மற்றும் செல்போனில் அழிக்கப்பட்ட ஆவணங்களை மீட்கும் நடவடிக்கையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
21 Oct 2023 10:26 PM GMT
டச் ஸ்கிரீன் லேப்டாப்களை வாங்கப் போகிறீர்களா?

''டச் ஸ்கிரீன்'' லேப்டாப்களை வாங்கப் போகிறீர்களா?

சாதாரண லேப்டாப்களில், கீபோர்டை விரல்களால் எளிதாக இயக்க முடியும். தொடுதிரையில், அனைத்தும் தொட்டு இயக்கும் வசதியுடன் இருப்பதால், விரல்களை கொண்டு இயக்கும்போது சற்றே கடினமாக இருக்கும். எனவே, தொடுதிரையை இயக்கும் வகையில் பென் வசதி தரப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.
15 Oct 2023 1:30 AM GMT
மடிக்கணினி, செல்போன் திருட்டு

மடிக்கணினி, செல்போன் திருட்டு

தஞ்சை அருகே கல்லூரி மாணவரிடம் மடிக்கணினி, செல்போனை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
11 Oct 2023 9:49 PM GMT
கண்காணிப்பு பணியில் மட்டுமே ஈடுபடுவோம் மடிக்கணினி இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை - மத்திய அரசு விளக்கம்

கண்காணிப்பு பணியில் மட்டுமே ஈடுபடுவோம் மடிக்கணினி இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை - மத்திய அரசு விளக்கம்

மடிக்கணினி இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. அதன் இறக்குமதியை கண்காணிக்கும் பணி மட்டுமே நடக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
6 Oct 2023 9:00 PM GMT
ஆடிட்டரிடம் மடிக்கணினி, செல்போன் திருட்டு

ஆடிட்டரிடம் மடிக்கணினி, செல்போன் திருட்டு

புதுவை பஸ் நிலையத்தில் ஆடிட்டரிடம் மடிக்கணினி, செல்போனை திருடிய வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
25 July 2023 5:58 PM GMT
செல்போன், லேப்டாப் திருடிய ஊழியர் கைது

செல்போன், லேப்டாப் திருடிய ஊழியர் கைது

புதுச்சேரி நயினார்மண்டபம் அருகே செல்போன், லேப்டாப் திருடிய விடுதி ஊழியர் கைது செய்யப்பட்டார்.
5 Feb 2023 5:49 PM GMT
வடபழனியில் வாலிபரை காரில் கடத்தி பணம், லேப்டாப் கொள்ளை - 4 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

வடபழனியில் வாலிபரை காரில் கடத்தி பணம், லேப்டாப் கொள்ளை - 4 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

வடபழனியில் வாலிபரை காரில் கடத்தி பணம், லேப்டாப் கொள்ளை அடித்து சென்ற 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
12 Aug 2022 3:35 AM GMT
ராமநாதபுரத்தில் மடிக்கணினிகள் காணாமல் போன வழக்கு - மீண்டும் விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ராமநாதபுரத்தில் மடிக்கணினிகள் காணாமல் போன வழக்கு - மீண்டும் விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

சைபர் கிரைம் போலீசாருடன் இணைந்து லேப்டாப் ஐ.பி. முகவரியை வைத்து திருடியது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
9 July 2022 12:08 PM GMT