நெடுஞ்சாலைத்துறை பணிகள்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
நெடுஞ்சாலைத்துறை பணிகளை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு செய்தார்.
6 Aug 2024 3:14 PM GMTகேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் திடீர் நிலச்சரிவு
கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவின் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
30 July 2024 11:34 AM GMTசென்னை-கொல்கத்தா தேசிய நெஞ்சாலையில் நின்ற லாரியுடன் கார் மோதி விபத்து - 5 பேர் உயிரிழப்பு
சாலையில் நின்ற லாரியுடன் கார் மோதிய விபத்தில் 3 பெண்கள், ஒரு குழந்தை உள்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.
16 April 2024 1:38 PM GMTமழையால் சேதமடைந்த செங்கல்பட்டு - திண்டிவனம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் - ராமதாஸ்
போர்க்கால அடிப்படையில் செங்கல்பட்டு - திண்டிவனம் இடையிலான சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டும்.
10 Jan 2024 6:40 AM GMTபால் வேன் மோதி மீனவர் பலி
திரு-பட்டினம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பால் வேன் மோதிய விபத்தில் மீனவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
20 Oct 2023 5:10 PM GMTசெம்பட்டியில் மரக்கன்றுகள் நடும் விழா
செம்பட்டியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
14 Oct 2023 9:30 PM GMTதேசிய நெடுஞ்சாலையில் திடீர் வெடிப்பு
பந்தலூர்-கோழிக்கோடு இடையே தேசிய நெடுஞ்சாலையில் திடீர் வெடிப்பு ஏற்பட்டது.
5 Oct 2023 8:30 PM GMTகோவை-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்
கோவை-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
28 Sep 2023 12:30 PM GMTபோக்குவரத்து அம்சங்கள் கொண்ட பாதுகாப்பு கம்பம் அமைப்பு
விபத்துகளை தடுக்க தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அம்சங்கள் கொண்ட பாதுகாப்பு கம்பம் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 10 இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
4 July 2023 6:38 PM GMTதேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும்
நீடாமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
29 Jun 2023 6:45 PM GMTதேசிய நெடுஞ்சாலை ஓரம் படுத்திருந்த சிறுத்தைப் புலி.. சாலையில் அச்சத்துடன் சென்ற வாகன ஓட்டிகள்
சிறுத்தைப்புலியை பார்த்த வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடன் பயணித்தனர்.
20 April 2023 6:25 PM GMTசீரமைக்கப்படாத பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலை
வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்படாததால் விபத்துகள் அதிகரிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
10 April 2023 6:05 PM GMT