
மாலியில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை மீட்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. கோரிக்கை
ஆப்பிரிக்க நாடான மாலியில் 2025 நவம்பர் 6ம் தேதி அன்று 5 இந்திய தொழிலாளிகளை, அவர்கள் தங்கியிருந்த முகாமிலிருந்து பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.
3 Dec 2025 3:51 PM IST
உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் இந்தியாவுக்கு 3-வது இடம்
ஆஸ்திரேலியாவை அடிப்படையாக கொண்ட லோவி இன்ஸ்டிடியூட் என்ற குழு ‘ஆசிய சக்தி குறியீடு' மூலம் உலகில் தலைசிறந்த நாடுகள் எவை? என்ற பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
30 Nov 2025 10:21 AM IST
டெல்லியில் ரவுடி துப்பாக்கியால் சுட்டுக்கொலை
டெல்லி ஷாதரா பகுதியைச் சேர்ந்த ஒரு ரவுடி, அப்பகுதியில் பொதுமக்களுக்கு இடையூராக தொடர் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
30 Nov 2025 7:43 AM IST
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.262 கோடி மெத்தப்பெட்டமைன் பறிமுதல் - பெண் உள்பட 2 பேர் கைது
டெல்லியில் மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் சிக்கிய சம்பவங்களில் இதுவும் ஒன்று என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
24 Nov 2025 1:01 AM IST
டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு: மக்கள் அவதி
டெல்லியில் நேற்று அதிகபட்சமாக ஆனந்த் விகார் பகுதியில் காற்றின் தர குறியீடு 408 ஆக இருந்தது.
31 Oct 2025 7:40 AM IST
புதுடெல்லி சாணக்யபுரி தமிழ்நாடு இல்ல வளாகத்தில், கட்டுமானப் பணிகள் குறித்து எ.வ.வேலு ஆய்வு
வைகை தமிழ்நாடு இல்லத்தினை முழுவதுமாக இடித்துவிட்டு, நவீன வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
30 Oct 2025 7:01 PM IST
பி.எப். ஓய்வூதியத்தை உயர்த்துவது அமைச்சரவையின் பரிசீலனையில் உள்ளது: மத்திய மந்திரி தகவல்
புது டெல்லியில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மத்திய அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற்றது.
14 Oct 2025 8:56 AM IST
நாடு முழுவதும் 76 ரெயில் நிலையங்களில் பயணிகள் காத்திருப்பு மையம் - ரெயில்வே மந்திரி தகவல்
டெல்லி ரெயில் நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு மையம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
12 Oct 2025 9:04 PM IST
“கடவுள் சொல்லித்தான் செய்தேன்.. மன்னிப்பு கேட்கப் போவதில்லை” - தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் பேட்டி
சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணையின்போது, தலைமை நீதிபதி மீது 71 வயது வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீச முயன்றார்.
7 Oct 2025 12:32 PM IST
15ம் தேதி முதல் காப்பீடு, பங்குச் சந்தை முதலீடுக்கு யுபிஐ பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சம் வரை உயர்வு
வரும் 15-ம் தேதி முதல் கடன் அட்டை நிலுவை செலுத்துவதற்கான வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாகவும், நகை வாங்குவதற்கான வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாகவும் உயர்கிறது.
11 Sept 2025 3:27 PM IST
ஓணம் கொண்டாடிய டெல்லி முதல்-மந்திரி
கேரளத்தின் பாரம்பரிய நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாடினார் டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா.
31 Aug 2025 1:54 PM IST
ஏலத்துக்கு வரும் 10 ஆயிரம் ரூபாய் நோட்டு ஜனாதிபதி அலுவலகம் ஏற்பாடு
ஏலம் ஆகஸ்டு 31-ந்தேதி முடிவடையும் என்றும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்து உள்ளது.
20 Aug 2025 1:35 AM IST




