மாலியில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை மீட்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. கோரிக்கை

மாலியில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை மீட்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. கோரிக்கை

ஆப்பிரிக்க நாடான மாலியில் 2025 நவம்பர் 6ம் தேதி அன்று 5 இந்திய தொழிலாளிகளை, அவர்கள் தங்கியிருந்த முகாமிலிருந்து பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.
3 Dec 2025 3:51 PM IST
உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் இந்தியாவுக்கு 3-வது இடம்

உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் இந்தியாவுக்கு 3-வது இடம்

ஆஸ்திரேலியாவை அடிப்படையாக கொண்ட லோவி இன்ஸ்டிடியூட் என்ற குழு ‘ஆசிய சக்தி குறியீடு' மூலம் உலகில் தலைசிறந்த நாடுகள் எவை? என்ற பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
30 Nov 2025 10:21 AM IST
டெல்லியில் ரவுடி துப்பாக்கியால் சுட்டுக்கொலை

டெல்லியில் ரவுடி துப்பாக்கியால் சுட்டுக்கொலை

டெல்லி ஷாதரா பகுதியைச் சேர்ந்த ஒரு ரவுடி, அப்பகுதியில் பொதுமக்களுக்கு இடையூராக தொடர் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
30 Nov 2025 7:43 AM IST
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.262 கோடி மெத்தப்பெட்டமைன் பறிமுதல் - பெண் உள்பட 2 பேர் கைது

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.262 கோடி மெத்தப்பெட்டமைன் பறிமுதல் - பெண் உள்பட 2 பேர் கைது

டெல்லியில் மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் சிக்கிய சம்பவங்களில் இதுவும் ஒன்று என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
24 Nov 2025 1:01 AM IST
டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு: மக்கள் அவதி

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு: மக்கள் அவதி

டெல்லியில் நேற்று அதிகபட்சமாக ஆனந்த் விகார் பகுதியில் காற்றின் தர குறியீடு 408 ஆக இருந்தது.
31 Oct 2025 7:40 AM IST
புதுடெல்லி சாணக்யபுரி தமிழ்நாடு இல்ல வளாகத்தில், கட்டுமானப் பணிகள் குறித்து எ.வ.வேலு ஆய்வு

புதுடெல்லி சாணக்யபுரி தமிழ்நாடு இல்ல வளாகத்தில், கட்டுமானப் பணிகள் குறித்து எ.வ.வேலு ஆய்வு

வைகை தமிழ்நாடு இல்லத்தினை முழுவதுமாக இடித்துவிட்டு, நவீன வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
30 Oct 2025 7:01 PM IST
பி.எப். ஓய்வூதியத்தை உயர்த்துவது அமைச்சரவையின் பரிசீலனையில் உள்ளது: மத்திய மந்திரி தகவல்

பி.எப். ஓய்வூதியத்தை உயர்த்துவது அமைச்சரவையின் பரிசீலனையில் உள்ளது: மத்திய மந்திரி தகவல்

புது டெல்லியில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மத்திய அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற்றது.
14 Oct 2025 8:56 AM IST
நாடு முழுவதும் 76 ரெயில் நிலையங்களில் பயணிகள் காத்திருப்பு மையம் - ரெயில்வே மந்திரி தகவல்

நாடு முழுவதும் 76 ரெயில் நிலையங்களில் பயணிகள் காத்திருப்பு மையம் - ரெயில்வே மந்திரி தகவல்

டெல்லி ரெயில் நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு மையம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
12 Oct 2025 9:04 PM IST
“கடவுள் சொல்லித்தான் செய்தேன்.. மன்னிப்பு கேட்கப் போவதில்லை” - தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் பேட்டி

“கடவுள் சொல்லித்தான் செய்தேன்.. மன்னிப்பு கேட்கப் போவதில்லை” - தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் பேட்டி

சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணையின்போது, தலைமை நீதிபதி மீது 71 வயது வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீச முயன்றார்.
7 Oct 2025 12:32 PM IST
15ம் தேதி முதல் காப்பீடு, பங்குச் சந்தை முதலீடுக்கு யுபிஐ பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சம் வரை உயர்வு

15ம் தேதி முதல் காப்பீடு, பங்குச் சந்தை முதலீடுக்கு யுபிஐ பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சம் வரை உயர்வு

வரும் 15-ம் தேதி முதல் கடன் அட்டை நிலுவை செலுத்துவதற்கான வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாகவும், நகை வாங்குவதற்கான வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாகவும் உயர்கிறது.
11 Sept 2025 3:27 PM IST
ஓணம் கொண்டாடிய டெல்லி முதல்-மந்திரி

ஓணம் கொண்டாடிய டெல்லி முதல்-மந்திரி

கேரளத்தின் பாரம்பரிய நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாடினார் டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா.
31 Aug 2025 1:54 PM IST
ஏலத்துக்கு வரும் 10 ஆயிரம் ரூபாய் நோட்டு ஜனாதிபதி அலுவலகம் ஏற்பாடு

ஏலத்துக்கு வரும் 10 ஆயிரம் ரூபாய் நோட்டு ஜனாதிபதி அலுவலகம் ஏற்பாடு

ஏலம் ஆகஸ்டு 31-ந்தேதி முடிவடையும் என்றும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்து உள்ளது.
20 Aug 2025 1:35 AM IST