
பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்த இருவர் கைது
பஹல்காமை சேர்ந்த பர்வேஸ் அகமது மற்றும் பஷீர் அகமது ஜோதார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Jun 2025 5:54 AM
பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்கள் முஸ்லிம்களே அல்ல - அமீர்கான்
பயங்கரவாதிகளை நான் முஸ்லிம்களாகக் கருதவில்லை. எந்த அப்பாவி மனிதனை, ஒரு பெண்ணையோ குழந்தையையோ போரில் கூட தாக்கக்கூடாது என்று இஸ்லாத்தில் உள்ளது என்று நடிகர் அமீர்கான் கூறியுள்ளார்.
17 Jun 2025 4:26 AM
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மேலும் ஒரு யூடியூபர் பஞ்சாப்பில் கைது
பஹல்காம் தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
4 Jun 2025 7:43 AM
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி
பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்
30 May 2025 2:37 PM
பயங்கரவாதம் பாம்பு போன்றது... மீண்டும் தலை தூக்கினால்... - பிரதமர் மோடி எச்சரிக்கை
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடியவில்லை என்று பிரதமர் மோடி கூறினார்
30 May 2025 9:55 AM
பாக். எல்லையை ஒட்டிய மாநிலங்களில் இன்று நடைபெறுவதாக இருந்த பாதுகாப்பு ஒத்திகை தள்ளிவைப்பு
4 மாநிலங்களில் இன்று போர்க்கால ஒத்திகை நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
29 May 2025 8:17 AM
இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு
இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
27 May 2025 2:59 AM
பஹல்காம் தாக்குதல்; பெண்களுக்கு போர்க்குணம் இல்லை - பா.ஜ.க. எம்.பி. சர்ச்சை பேச்சு
பயங்கரவாதிகளை எதிர்த்து போராடியிருந்தால், உயிரிழப்புகள் குறைவாக இருந்திருக்கும் என பா.ஜ.க. எம்.பி. ராம் சந்தர் ஜங்ரா கூறியுள்ளார்.
25 May 2025 8:40 AM
மீண்டும் ஜம்மு காஷ்மீர் செல்கிறார் ராகுல் காந்தி
பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும்.
22 May 2025 4:29 PM
"பாகிஸ்தானை இன்னும் அதிகமாகத் தாக்கியிருக்க வேண்டும்.." - சுப்பிரமணியன் சுவாமி
பஹல்காம் படுகொலையை ஏற்பாடு செய்ததன் மூலம் பாகிஸ்தான் மோதலைத் தொடங்கியதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
22 May 2025 9:38 AM
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த யூடியூபர் ஜோதிக்கு இறுகும் பிடி
ஜோதி மல்கோத்ராவை, பாகிஸ்தானுக்காக உளவுபார்த்த குற்றச்சாட்டில் அரியானா போலீசார் கைது செய்திருந்தனர்.
22 May 2025 9:14 AM
பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க மேலும் ஒரு மாதம் தடை
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது.
22 May 2025 1:59 AM