நாடு முழுவதும் ரெயில் டிக்கெட் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

நாடு முழுவதும் ரெயில் டிக்கெட் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

முன்பதிவில்லாத சாதாரண பெட்டிகளுக்கு 215 கிலோ மீட்டருக்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ஒரு காசு வீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.
26 Dec 2025 5:08 AM IST
எஸ்.ஐ. எழுத்து தேர்வு: தூத்துக்குடியில் 3,584 பேர் எழுதினர்

எஸ்.ஐ. எழுத்து தேர்வு: தூத்துக்குடியில் 3,584 பேர் எழுதினர்

தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.ஐ. எழுத்து தேர்வு நடைபெற்ற மையங்களுக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை ரெயில்வே போலீஸ் ஐ.ஜி. பாபு நேரில் ஆய்வு செய்தார்.
21 Dec 2025 11:48 PM IST
ரெயில் கட்டணம்  உயர்வு: 26ம் தேதி முதல் அமல்

ரெயில் கட்டணம் உயர்வு: 26ம் தேதி முதல் அமல்

500 கிலோ மீட்டர் வரையிலான ரெயில்களில் ரூ.10 மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டுகிறது என ரெயில்வே தெரிவித்துள்ளது.
21 Dec 2025 12:59 PM IST
தெற்கு ரெயில்வேயின் புதிய கால அட்டவணை: ஜனவரி 1-ந் தேதி அமல்

தெற்கு ரெயில்வேயின் புதிய கால அட்டவணை: ஜனவரி 1-ந் தேதி அமல்

முக்கிய வழித்தடங்களில் மின்மயமாக்கல் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
18 Dec 2025 1:08 PM IST
குமரி மாவட்டத்தின் ரெயில்வே கோரிக்கைகள் - மத்திய மந்திரியிடம் விஜய் வசந்த் எம்.பி. மனு

குமரி மாவட்டத்தின் ரெயில்வே கோரிக்கைகள் - மத்திய மந்திரியிடம் விஜய் வசந்த் எம்.பி. மனு

கன்னியாகுமரி- நாகர்கோவில் இடையே மூன்றாவது ரெயில் பாதையை அமைக்க வேண்டும் என விஜய் வசந்த் எம்.பி. கேட்டு கொண்டார்.
17 Dec 2025 2:06 PM IST
ரெயிலில் எலெக்ட்ரிக் கெட்டில் வைத்து நூடுல்ஸ் சமைத்த பெண் - ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை

ரெயிலில் எலெக்ட்ரிக் கெட்டில் வைத்து நூடுல்ஸ் சமைத்த பெண் - ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை

ரெயில் பயணத்தின்போது எலெக்ட்ரிக் கெட்டில் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
22 Nov 2025 1:57 PM IST
செங்கல்பட்டு - அரக்கோணம் ரெயில் பாதையை இரட்டை வழிப் பாதையாக மாற்ற திட்டம்

செங்கல்பட்டு - அரக்கோணம் ரெயில் பாதையை இரட்டை வழிப் பாதையாக மாற்ற திட்டம்

பயணியர் ரெயில் மட்டுமின்றி, சரக்கு ரெயில்களும் கூடுதலாக இயக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
24 Oct 2025 5:18 PM IST
தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரூ.757 கோடி மதிப்பீட்டில் 4வது ரெயில்பாதை திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரூ.757 கோடி மதிப்பீட்டில் 4வது ரெயில்பாதை திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரூ.757.18 கோடி மதிப்பீட்டில் 4வது தண்டவாளம் அமைக்க ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
22 Oct 2025 11:56 PM IST
முடங்கிய சர்வர்: ரெயில் நிலையங்களில் எளிதாக கிடைத்த தட்கல் டிக்கெட் - காத்திருந்தவர்கள் மகிழ்ச்சி

முடங்கிய சர்வர்: ரெயில் நிலையங்களில் எளிதாக கிடைத்த தட்கல் டிக்கெட் - காத்திருந்தவர்கள் மகிழ்ச்சி

தீபாவளியை ஒட்டி ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏராளமானோர் முயன்றதால ரெயில்வே இணையதளம் முடங்கியது.
17 Oct 2025 12:12 PM IST
ரெயில் டிக்கெட்டை கேன்சல் செய்யாமலே பயண தேதியை மாற்றலாம்: வருகிறது புதிய வசதி

ரெயில் டிக்கெட்டை கேன்சல் செய்யாமலே பயண தேதியை மாற்றலாம்: வருகிறது புதிய வசதி

பயண தேதியில் மாற்றம் ஏற்பட்டால் டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு தேதிக்கு மாற்றிக்கொள்ளும் வசதி அறிமுகமாக உள்ளது.
8 Oct 2025 8:24 AM IST
ரூ.24,634 கோடி மதிப்பிலான 4 ரெயில்வே திட்டங்களுக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல்

ரூ.24,634 கோடி மதிப்பிலான 4 ரெயில்வே திட்டங்களுக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல்

4 திட்டங்களும் மராட்டியம், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் சத்தீஷ்கார் மாநிலங்களின் 18 மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்.
8 Oct 2025 5:51 AM IST
ரெயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

ரெயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
24 Sept 2025 4:20 PM IST