
தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர்- ரெயில் மோதி பலி
தூத்துக்குடியில் முதியவர் ஒருவர், வயல் வேலைக்கு செல்வதற்காக நாசரேத்-ஆழ்வார்திருநகரி இடையே உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றுள்ளார்.
3 Jan 2026 7:21 PM IST
மணிக்கு 180 கி.மீ., வேகம்: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி
சோதனை ஓட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ளார்
31 Dec 2025 5:37 PM IST
ரெயில் ஒன் செயலியில் முன்பதிவு இல்லாத டிக்கெட் புக் செய்தால் 3 சதவீத தள்ளுபடி- ரயில்வே அறிவிப்பு
ரெயில் ஒன் செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்வதை ஊக்குவிக்கும் விதமாக இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
30 Dec 2025 7:13 PM IST
ஜனவரி 1-ந்தேதி முதல் பொதிகை, செந்தூர், முத்துநகர் உள்பட 22 ரெயில்களின் வேகம் அதிகரிப்பு
22 ரெயில்களின் வேகம் ஜனவரி 1-ந்தேதி முதல் அதிகரிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
30 Dec 2025 5:31 PM IST
நாடு முழுவதும் ரெயில் டிக்கெட் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது
முன்பதிவில்லாத சாதாரண பெட்டிகளுக்கு 215 கிலோ மீட்டருக்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ஒரு காசு வீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.
26 Dec 2025 5:08 AM IST
எஸ்.ஐ. எழுத்து தேர்வு: தூத்துக்குடியில் 3,584 பேர் எழுதினர்
தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.ஐ. எழுத்து தேர்வு நடைபெற்ற மையங்களுக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை ரெயில்வே போலீஸ் ஐ.ஜி. பாபு நேரில் ஆய்வு செய்தார்.
21 Dec 2025 11:48 PM IST
ரெயில் கட்டணம் உயர்வு: 26ம் தேதி முதல் அமல்
500 கிலோ மீட்டர் வரையிலான ரெயில்களில் ரூ.10 மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டுகிறது என ரெயில்வே தெரிவித்துள்ளது.
21 Dec 2025 12:59 PM IST
தெற்கு ரெயில்வேயின் புதிய கால அட்டவணை: ஜனவரி 1-ந் தேதி அமல்
முக்கிய வழித்தடங்களில் மின்மயமாக்கல் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
18 Dec 2025 1:08 PM IST
குமரி மாவட்டத்தின் ரெயில்வே கோரிக்கைகள் - மத்திய மந்திரியிடம் விஜய் வசந்த் எம்.பி. மனு
கன்னியாகுமரி- நாகர்கோவில் இடையே மூன்றாவது ரெயில் பாதையை அமைக்க வேண்டும் என விஜய் வசந்த் எம்.பி. கேட்டு கொண்டார்.
17 Dec 2025 2:06 PM IST
ரெயிலில் எலெக்ட்ரிக் கெட்டில் வைத்து நூடுல்ஸ் சமைத்த பெண் - ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை
ரெயில் பயணத்தின்போது எலெக்ட்ரிக் கெட்டில் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
22 Nov 2025 1:57 PM IST
செங்கல்பட்டு - அரக்கோணம் ரெயில் பாதையை இரட்டை வழிப் பாதையாக மாற்ற திட்டம்
பயணியர் ரெயில் மட்டுமின்றி, சரக்கு ரெயில்களும் கூடுதலாக இயக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
24 Oct 2025 5:18 PM IST
தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரூ.757 கோடி மதிப்பீட்டில் 4வது ரெயில்பாதை திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்
தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரூ.757.18 கோடி மதிப்பீட்டில் 4வது தண்டவாளம் அமைக்க ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
22 Oct 2025 11:56 PM IST




