
பாகிஸ்தான் 4 துண்டுகளாக உடைந்திருக்கும்; ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
1971ம் ஆண்டு பாகிஸ்தான் இரண்டு துண்டுகளாக உடைந்தது என்று ராஜ்நாத் சிங் கூறினார்
30 May 2025 1:39 PM
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி; விரைவில்... ராஜ்நாத் சிங் வெளியிட்ட தகவல்
உள்நாட்டு சாதனங்களின் உதவியால், பயங்கரவாத பதுங்கு குழிகளையும், ராணுவ தளங்களையும் நாம் அழித்தோம் என ராஜ்நாத் சிங் கூறினார்.
29 May 2025 9:30 AM
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியா திரும்பும் நாள் வெகுதொலைவில் இல்லை - ராஜ்நாத் சிங்
இன்று பயங்கரவாதத்தின் விளைவை பாகிஸ்தான் உணர்ந்துள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
29 May 2025 9:12 AM
இந்திய ராணுவம் குறித்து முழு நாடும் பெருமை கொள்கிறது - ராஜ்நாத் சிங்
பிரதமரின் வலுவான தலைமைக்கு நன்றி கூறுவதாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
12 May 2025 4:41 PM
பிரதமர் மோடியுடன் முப்படை தளபதிகள், ராஜ்நாத்சிங் ஆலோசனை
இந்தியா-பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை இயக்குனர்கள் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
12 May 2025 5:56 AM
இந்தியப் படைகளின் முழக்கம் ராவல்பிண்டி வரை சென்றுள்ளது - ராஜ்நாத் சிங் பேச்சு
இந்தியாவை வளர்ப்பதில் நாம் மிகுந்த பலத்துடன் முன்னேற வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
11 May 2025 9:16 AM
அதிகரிக்கும் போர் பதற்றம்: முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை - எல்லைக்கு விரையும் கூடுதல் படைகள்
முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகானும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
9 May 2025 7:32 AM
கற்பனை செய்ய முடியாத அளவு துல்லியமாக 'ஆபரேஷன் சிந்தூர்' மேற்கொள்ளப்பட்டது - ராஜ்நாத் சிங்
பாதுகாப்பு படையினரின் துணிச்சல் மிகவும் பாராட்டுக்குரியது என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
8 May 2025 11:27 AM
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 100 பயங்கரவாதிகள் உயிரிழப்பு: ராஜ்நாத் சிங்
லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
8 May 2025 8:05 AM
அப்பாவி மக்களை கொன்றவர்கள் அழிக்கப்பட்டுள்ளனர் - ராஜ்நாத் சிங் பேட்டி
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
7 May 2025 11:49 AM
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு - ராஜ்நாத் சிங் உறுதி
‘செயல்படுவது எனது கடமை, நீங்கள் விரும்புவது நடக்கும்’ என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
5 May 2025 12:49 AM
அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரியுடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை
எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது.
1 May 2025 12:17 PM