
மாலியில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை மீட்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. கோரிக்கை
ஆப்பிரிக்க நாடான மாலியில் 2025 நவம்பர் 6ம் தேதி அன்று 5 இந்திய தொழிலாளிகளை, அவர்கள் தங்கியிருந்த முகாமிலிருந்து பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.
3 Dec 2025 3:51 PM IST
குட்டை சகதியில் சிக்கித்தவித்த சினைப்பசு மாடு மீட்பு: தீயணைப்பு வீரர்களுக்கு மக்கள் பாராட்டு
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அய்யனார் காலனியில் குட்டை சகதியில் சத்யன் என்பவருக்கு சொந்தமான சினைப் பசுமாடு சிக்கி உயிருக்கு போராடியது.
22 Nov 2025 4:08 AM IST
தூத்துக்குடி: ரெயில் தண்டவாளத்தில் சிக்கிய பசு, கன்றினை பத்திரமாக மீட்ட போக்குவரத்து காவலருக்கு எஸ்.பி. பாராட்டு
தூத்துக்குடி இரண்டாம் ரெயில்வே கேட்டில் ரெயில் இன்ஜின் வருவதற்காக கேட் போடப்பட்டிருந்தபோது ரெயில் தண்டவாளத்தில் பசுவும், கன்றுக்குட்டியும் திடீரென வந்து கேட்டிற்குள் நின்று கொண்டது.
11 Nov 2025 7:34 PM IST
தூத்துக்குடியில் பெண் தவறவிட்ட 3.5 சரவன் நகை மீட்பு
தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர், 3.5 சவரன் தங்க நகையை அடகு வைப்பதற்காக பூபாலராயர்புரம் வழியாக மட்டக்கடை பகுதிக்கு சென்றுள்ளார்.
12 Oct 2025 6:24 PM IST
தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கடந்த 2 நாட்களில் மட்டும் 47 தமிழக மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது.
9 Oct 2025 5:34 PM IST
தூத்துக்குடி: காட்டுப் பகுதியில் பெண் தலை, உடல் தனித்தனியே மீட்பு- போலீஸ் விசாரணை
தூத்துக்குடி பண்டாரம்பட்டி, தேவாநகரில் உள்ள காட்டுப் பகுதியில் ஒரு மனித தலை மட்டும் தனியாக கிடப்பதாக சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
21 Sept 2025 8:57 PM IST
தூத்துக்குடி: சைபர் குற்ற வழக்குகளில் மோசடி செய்த ரூ.3.71 லட்சம் மீட்பு
தூத்துக்குடியில் சைபர் குற்ற வழக்குகளில் மோசடி செய்யப்பட்ட 3 பேரின் ரூ.3.71 லட்சம் பணத்தை மீட்டு அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஒப்படைத்தார்.
1 May 2025 5:55 PM IST
பூந்தமல்லி: செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 43 வெளிமாநிலத்தவர்கள் மீட்பு
பூந்தமல்லி அருகே பாரிவாக்கத்தில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 43 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
26 March 2025 4:31 PM IST
ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட 3-வயது குழந்தை உயிரிழப்பு
கடந்த 10 நாட்களாக ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை, மீட்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
1 Jan 2025 9:37 PM IST
கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு
சுமார் 20 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.
4 April 2024 2:36 PM IST
கர்நாடகா: ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை - மீட்கும் பணிகள் தீவிரம்
போலீசார், சுகாதாரத்துறை அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
4 April 2024 9:32 AM IST
2 ஆண்டுகள் சட்டப்போராட்டம்: அமெரிக்காவில் பெற்றோரை இழந்த குழந்தையை மீட்டு சென்னை அழைத்துவந்த சித்தி - நெகிழ்ச்சி சம்பவம்
அமெரிக்காவில் பெற்றோரை இழந்த குழந்தையை மீட்டு சென்னை அழைத்துவந்த சித்தியை உறவினர்கள் கண்ணீருடன் வரவேற்றனர்.
2 April 2024 12:01 PM IST




