சென்னை லாரி டிரைவர் மீது மிளகாய் பொடி தூவி ரூ.10 லட்சம் கொள்ளை

சென்னை லாரி டிரைவர் மீது மிளகாய் பொடி தூவி ரூ.10 லட்சம் கொள்ளை

சென்னை லாரி டிரைவர் மீது மிளகாய் பொடியை தூவி ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்துக் கொண்டு காரில் தப்பிச்சென்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
23 July 2025 11:38 PM
ஆலங்குளத்தில் ஆசிரியர் வீட்டில் 25 சவரன் நகை ரூ.75 ஆயிரம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ஆலங்குளத்தில் ஆசிரியர் வீட்டில் 25 சவரன் நகை ரூ.75 ஆயிரம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தென்காசி மாவட்டத்தில் அடுத்தடுத்து அரங்கேறிய கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 July 2025 12:17 PM
எழும்பூரில் நகை வியாபாரியை கடத்தி பணம், தங்க நகைகளை பறித்த வழக்கில் 6 பேர் கைது

எழும்பூரில் நகை வியாபாரியை கடத்தி பணம், தங்க நகைகளை பறித்த வழக்கில் 6 பேர் கைது

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 203 கிராம் தங்க நகைகள், ரூ.6.50 லட்சம் பணம் மீட்கப்பட்டுள்ளது.
3 July 2025 10:45 AM
திருநெல்வேலி: கொள்ளை, மிரட்டல் வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: கொள்ளை, மிரட்டல் வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

தாழையூத்து பகுதியில் வாலிபர் ஒருவர் கொலை முயற்சி, கொள்ளை, மிரட்டல் போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கவனத்திற்கு வந்தது.
24 Jun 2025 6:19 PM
வீடுகளில் பூட்டை உடைத்து நகை கொள்ளை: 4 பேர் கைது

வீடுகளில் பூட்டை உடைத்து நகை கொள்ளை: 4 பேர் கைது

போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரிடமிருந்து ரூ.8 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 35 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
14 Jun 2025 1:30 AM
தூத்துக்குடி: வழிப்பறி வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி: வழிப்பறி வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை, கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் 2 வாலிபர்கள் தங்கச் செயினை வழிப்பறி செய்தனர்.
27 May 2025 11:25 AM
வீட்டின் சுவர் ஏறி குதித்து, கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை - 60 வயது மூதாட்டி கைவரிசை

வீட்டின் சுவர் ஏறி குதித்து, கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை - 60 வயது மூதாட்டி கைவரிசை

போலீசார், தடய அறிவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.
19 May 2025 4:32 PM
நெல்லையில் வழிப்பறி செய்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் வழிப்பறி செய்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

பாளையங்கோட்டை மார்க்கெட்ரோடு பகுதியில் சென்ற அருண்பாபுவிடம் இருந்து சங்கரநாராயணன் கைப்பேசியை பறித்துச் சென்றுள்ளார்.
18 May 2025 8:44 AM
நெல்லையில் கூட்டுக் கொள்ளை நடத்த திட்டம் தீட்டிய 6 பேர் கைது

நெல்லையில் கூட்டுக் கொள்ளை நடத்த திட்டம் தீட்டிய 6 பேர் கைது

பாளையங்கோட்டை பகுதியில் 6 பேர் சேர்ந்து அவ்வழியே செல்லும் வாகனங்களை வழிமறித்து நகை, பணம் கொள்ளை அடிப்பதற்காக பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
13 May 2025 10:47 AM
லிப்ட் கொடுத்த நபருக்கு நேர்ந்த சோகம்.. ரூ.30 ஆயிரம், இருசக்கர வாகனம் பறிப்பு

லிப்ட் கொடுத்த நபருக்கு நேர்ந்த சோகம்.. ரூ.30 ஆயிரம், இருசக்கர வாகனம் பறிப்பு

லிப்ட் கொடுத்தவரை யாரும் இல்லாத இடத்துக்கு அழைத்துச்சென்று நிர்வாணப்படுத்தியுள்ளனர்.
19 April 2025 4:21 PM
சென்னை: வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது; தப்பியோட முயன்றபோது கால் முறிந்தது

சென்னை: வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது; தப்பியோட முயன்றபோது கால் முறிந்தது

புதுவண்ணாரப்பேட்டையில் சாலையில் செல்வோரிடம் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.
8 April 2025 3:21 AM
தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 22 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு

தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 22 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு

தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 22 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு அளிக்கப்பட்டது.
26 March 2025 3:57 AM