சிவகாசி அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து - 5 பேர் படுகாயம்
வெடி விபத்தில் குடோன் உரிமையாளர் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
6 May 2024 3:02 PM GMTபள்ளிக்கூடம் செல்ல வற்புறுத்தியதால் 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை... துக்கம் தாங்காமல் தாயும் தற்கொலை
பள்ளிக்கு செல்லும்படி தாய் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
29 March 2024 9:13 PM GMTஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசி, மதுரையில் இன்று பிரசாரம்
சிவகாசியில் விஜயபிரபாகரனையும், மதுரையில் டாக்டர் சரவணனையும் ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் செய்ய உள்ளார்.
28 March 2024 2:33 AM GMTகாதலனை மறக்க முடியாமல் மனைவி தவித்ததால் புதுமாப்பிள்ளை தற்கொலை - திருமணமான 3 வாரத்தில் சோகம்
காதலனை மறக்க முடியாமல் மனைவி தவித்ததால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
17 March 2024 12:17 AM GMTசிவகாசி அருகே மூ.மு. க. நிர்வாகி சாலை விபத்தில் பலி
சிவகாசி - நாரணாபுரம் சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது பேட்டரி வாகனம் மோதி பாலமுருகன் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
23 Feb 2024 10:24 AM GMTகணவரைப் பிரிந்த சோகத்தில் 10 மாத பெண்குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்
சில மாதங்களுக்கு தம்பதி இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவரையொருவர் பிரிந்ததாக கூறப்படுகிறது.
14 Feb 2024 8:21 PM GMTபடிக்க சொல்லி கண்டித்த ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்கள்... சிவகாசி அருகே பரபரப்பு...!
சிவகாசி அருகே படிக்க சொல்லி கண்டித்த அரசு பள்ளி ஆசிரியரை மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4 Dec 2023 11:08 AM GMTசிவகாசியில் நடப்பாண்டில் ரூ.6,000 கோடிக்கு பட்டாசு விற்பனை..!
தீபாவளிக்கு முன்னதாக பட்டாசு உற்பத்தியில் 10% பின்னடைவு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Nov 2023 9:21 PM GMT100 பெண்கள் வீணை வாசிக்கும் நிகழ்ச்சி
100 பெண்கள் வீணை வாசிக்கும் நிகழ்ச்சி சிவகாசியில் நடைபெற்றது.
24 Oct 2023 8:41 PM GMTசிவகாசி நகருக்குள் ஆம்னி பஸ்கள், லாரிகள் வந்து செல்ல கட்டுப்பாடு
தீபாவளி பண்டிகையையொட்டி சிவகாசி நகருக்குள் ஆம்னி பஸ்கள் மற்றும் லாரிகள் வந்து செல்ல துணை போலீஸ் சூப்பிரண்டு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.
24 Oct 2023 7:43 PM GMTஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்ததால் பரபரப்பு
சிவகாசியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
22 Oct 2023 7:58 PM GMT