பா.ஜனதா முன்னாள் மந்திரியின் மருமகன் விஷம் குடித்து தற்கொலை - காரணம் என்ன..? போலீசார் விசாரணை
வனப்பகுதியில் காரை நிறுத்தி பா.ஜனதா முன்னாள் மந்திரி பி.சி.பட்டீலின் மருமகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
9 July 2024 1:29 AM GMTமாமியாரை இரும்பு கம்பியால் தாக்கிய மருமகன்
தலை மற்றும் மூக்கில் ரத்த காயம் அடைந்த மாமியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
6 July 2024 12:29 AM GMTமருமகன் ஆகாஷ் ஆனந்தை மீண்டும் தனது அரசியல் வாரிசாக அறிவித்தார் மாயாவதி
மருமகனை தனது அரசியல் வாரிசாக மாயாவதி மீண்டும் அறிவித்தார். தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் நியமித்தார்.
23 Jun 2024 8:58 PM GMTமனைவி குடும்பம் நடத்த வர மறுப்பு.. மாமனாரை அடித்துக்கொன்ற மருமகன்
மனைவியை குடும்பம் நடத்த அனுப்பி வைக்குமாறு ஆனந்த் தகராறு செய்தார்.
28 May 2024 1:59 AM GMTமாமியாரை அழைத்துச்சென்று குடும்பம் நடத்தும் மருமகன்: மீட்டுத் தரக்கோரி மாமனார் புகார் மனு
மருமகனிடம் இருந்து தனது மனைவியை மீட்டுத் தரக்கோரி மாமனார் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
20 May 2024 9:10 PM GMTமதுபோதையில் மாமியாரை அடித்துக் கொன்ற மருமகன் - சென்னையில் பயங்கரம்
மாமியாரை கட்டையால் அடித்துக் கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.
21 April 2024 10:21 PM GMTமருமகனை ஆள்வைத்து தாக்கிய மாமியார்... மன உளைச்சலில் மருமகன் எடுத்த விபரீத முடிவு
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சுரேஷ் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
19 March 2024 12:17 PM GMTமகளை கொன்ற மருமகனை அரிவாளால் சரமாரியாக வெட்டிய மாமியார் - அரியலூரில் பரபரப்பு
மகளை கொன்ற மருமகனை சரமாரியாக அரிவாளால் வெட்டிய மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
25 Jan 2024 3:24 AM GMTமாமனாரின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மருமகன் கைது
குடும்ப தகராறுக்கு மாமனார் தான் காரணம் என்று மருமகன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
18 Jan 2024 11:12 AM GMTமருமகனுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம்: 2-வது மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளி
சோழிங்கநல்லூரில் மருமகனுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம் அடைந்த தொழிலாளி 2-வது மனைவியின் கழுத்தை அறுத்து கொன்றார். தடுக்க வந்த மகளுக்கு கத்தி வெட்டு விழுந்தது.
24 Sep 2023 3:26 AM GMTமாமியாரை கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை - செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு
மாமியாரை கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
8 July 2023 11:06 AM GMTமடிப்பாக்கத்தில் மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகன் - மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரம்
மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் மாமியாரை கத்தியால் குத்திக்கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.
18 April 2023 5:52 AM GMT