
பயணியிடம் ரூ.60 லட்சம் கொள்ளை வழக்கு: 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்
2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
25 Nov 2025 10:22 PM IST
அண்டை மாநிலங்களுக்கு இயக்கும் ஆம்னி பஸ்கள் நிறுத்தம்; ரூ.22 கோடி இழப்பு
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் 150 ஆம்னி பஸ்கள், கடந்த 10 நாட்களாக இயக்காமல் நிறுத்தப்பட்டது.
18 Nov 2025 8:22 AM IST
இளம்பெண் பாலியல் புகார்: ஓட்டப்பிடாரத்தில் வேளாண்மை துறை உதவி இயக்குனர் சஸ்பெண்ட்
ஓட்டப்பிடாரம் வேளாண்மை துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரிடம் வேளாண்மை துறை உதவி இயக்குனர் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார்.
11 Nov 2025 10:02 PM IST
கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பை புறக்கணித்த 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பை புறக்கணித்த 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
12 Oct 2025 5:29 PM IST
தவறான சிகிச்சையால் சிறுமியின் கை அகற்றம்: அரசு டாக்டர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்
சிறுமிக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது.
7 Oct 2025 11:59 AM IST
அரசு பள்ளியில் புத்தகங்கள் திருட்டு: ஆசிரியர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்
புத்தகங்கள் திருட்டு சம்பவம் குறித்து கல்வித்துறையினரும், போலீசாரும் விசாரணை நடத்தினர்.
1 Oct 2025 1:52 PM IST
கொலை வழக்கை சரியாக விசாரிக்காததால் சூலூர் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
கொலை வழக்கை சரியாக விசாரிக்காததால் சூலூர் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
11 Aug 2025 9:50 AM IST
மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு ஆதரவாக பேசிய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்
டிஎஸ்பி சுந்தரேசன் நேர்மையாக இருப்பதால் பல்வேறு இடங்களில் தூக்கி தூக்கி அடிக்கப்பட்டார் என்று காவலர் செல்வம் கூறி இருந்தார்.
23 July 2025 3:38 PM IST
அருணாசலம் என்று பெயர் பலகை: கள்ளக்குறிச்சி அரசு பஸ் கண்டக்டர் பணியிடை நீக்கம்
கள்ளக்குறிச்சியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற அரசு பஸ் பெயர் பலகையில் அருணாசலம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
20 July 2025 12:25 PM IST
திருப்பதி தேவஸ்தானத்தில் வேற்று மதத்தைச் சேர்ந்த 4 பேர் பணியிடை நீக்கம்
4 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
20 July 2025 8:31 AM IST
வரதட்சணை கொடுமை புகார்: காவலர் பூபாலன் பணியிடை நீக்கம்
வரதட்சணை கொடுமை புகாரில் காவலர் பூபாலன், அவரது தந்தை காவல் ஆய்வாளர் செந்தில்குமரன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
18 July 2025 8:14 PM IST
மயிலாடுதுறை டி.எஸ்.பி. சுந்தரேசன் சஸ்பெண்டு?
எனது அலுவலக வாகனத்தை பறித்து மனரீதியாக சித்ரவதை செய்கிறார்கள் என்று டி.எஸ்.பி. சுந்தரேசன் கூறியிருந்தார்.
18 July 2025 6:04 PM IST




