
தெருநாய்களை கணக்கெடுக்கும் பணியில் ஆசிரியர்களா? - திட்டவட்டமாக மறுத்த டெல்லி அரசு
தெருநாய்களை கணக்கெடுக்கும் பணியில் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் சுற்றறிக்கை வெளியாகி இருந்தது.
3 Jan 2026 12:35 AM IST
சென்னையில் 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது
போராட்டத்தை கைவிட மறுத்த இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைதுசெய்தனர்.
1 Jan 2026 1:41 PM IST
போராட்டத்தில் ஈடுபட்ட 1,385 ஆசிரியர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
போராட்டத்தில் ஈடுபட்ட 1,385 ஆசிரியர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 Jan 2026 11:01 AM IST
சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 5-வது நாளாக போராட்டம்
சென்னை எழும்பூரில் உள்ள கல்வி அலுவலகம் அருகே இடைநிலை ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
30 Dec 2025 11:56 AM IST
சென்னை மெரினாவில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் - கைது
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைதுசெய்தனர்.
29 Dec 2025 11:52 AM IST
ஜன.6-ந் தேதி முதல் வேலைநிறுத்தம் - ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு
அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை ஏமாற்றத்தை தந்துள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர்.
22 Dec 2025 8:21 PM IST
ஜனவரி 6-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு
ஜனவரி 6-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட இருப்பதாக ஜாக்டோ-ஜியோ தெரிவித்துள்ளது.
26 Nov 2025 7:14 AM IST
சிறப்பு தகுதித்தேர்வில் பணி காலத்திற்கு மதிப்பெண் வழங்க வேண்டும்: ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
சிறப்பு தகுதித்தேர்வில் பணி காலத்திற்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
23 Nov 2025 9:39 AM IST
"தீக்குளித்தால் இப்படி காயம் ஏற்படும் என்று நினைக்கவில்லை.." - உயிரிழந்த 9-வகுப்பு மாணவி உருக்கம்
மாணவி தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக 3 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
20 Nov 2025 6:47 PM IST
கூடலூர் அரசு பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாட்டம்: தலைவாழை இலையில் விருந்து பரிமாறிய ஆசிரியர்கள்
கூடலூர் அருகே அத்திப்பாளி அரசு நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழாவையொட்டி பள்ளியின் ஆசிரியர் பூர்ணிமா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
14 Nov 2025 5:44 PM IST
தூத்துக்குடியில் பக்தர்களின் பாதுகாப்புக்கு ஏஐ ஹைடெக் கட்டுப்பாட்டு அறை: ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எஸ்.பி. பாராட்டு
தூத்துக்குடியில் நடந்த திருவிழாக்களின்போது பொதுமக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகளை அறிந்து கொள்வதற்காக Copbot AI எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
12 Nov 2025 8:09 PM IST
கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பை புறக்கணித்த 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பை புறக்கணித்த 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
12 Oct 2025 5:29 PM IST




