தூத்துக்குடி: கோவில் பூசாரி கொலை வழக்கில் 4 பேர் கைது

தூத்துக்குடி: கோவில் பூசாரி கொலை வழக்கில் 4 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பெருமாள்புரத்தைச் சேர்ந்த கோவில் பூசாரி ஒருவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.
15 Oct 2025 12:38 PM IST
தூத்துக்குடி: கோவில் அர்ச்சகர் வீட்டில் கதவை உடைத்து 107 சவரன் நகைகள் கொள்ளை

தூத்துக்குடி: கோவில் அர்ச்சகர் வீட்டில் கதவை உடைத்து 107 சவரன் நகைகள் கொள்ளை

குலசேசரன்பட்டினம் அர்ச்சகர் வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு 107 சவரன் தங்க, வைர, வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
15 Aug 2025 10:23 AM IST
தூத்துக்குடியில் கோவில் பூசாரி வெட்டிக் கொலை: இளஞ்சிறார் கைது

தூத்துக்குடியில் கோவில் பூசாரி வெட்டிக் கொலை: இளஞ்சிறார் கைது

தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு கோவில் பூசாரிக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த 17 வயது இளஞ்சிறார் ஒருவருக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
8 Aug 2025 10:48 AM IST
திருமணம் செய்து பாலியல் தொழிலில் தள்ள முயற்சி: கோவில் பூசாரி மீது பெண் என்ஜினீயர் பரபரப்பு புகார்

திருமணம் செய்து பாலியல் தொழிலில் தள்ள முயற்சி: கோவில் பூசாரி மீது பெண் என்ஜினீயர் பரபரப்பு புகார்

சென்னை பாரிமுனையில் உள்ள பிரபல அம்மன் கோவிலில் பூசாரியாக கார்த்திக் முனுசாமி என்பவர் பணியாற்றி வருகிறார்.
15 May 2024 9:50 AM IST
கோவில் பூசாரி அடித்துக் கொலை

கோவில் பூசாரி அடித்துக் கொலை

கோத்தகிரியில் கள்ளக்காதல் விவகாரத்தில் கோவில் பூசாரி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக இளம்பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 Oct 2023 1:15 AM IST
சிறுமி பாலியல் பலாத்காரம்; கோவில் பூசாரி கைது

சிறுமி பாலியல் பலாத்காரம்; கோவில் பூசாரி கைது

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்தது தொடா்பாக கோவில் பூசாரி கைது செய்யப்பட்டாா்.
11 Oct 2023 5:39 AM IST
பீர்பாட்டிலால் தாக்கி கோவில் பூசாரி மண்டை உடைப்பு; வாலிபர் கைது - மற்றொருவருக்கு வலைவீச்சு

பீர்பாட்டிலால் தாக்கி கோவில் பூசாரி மண்டை உடைப்பு; வாலிபர் கைது - மற்றொருவருக்கு வலைவீச்சு

அரைகுறை ஆடையுடன் கோவிலுக்குள் நுழைய முயன்றதை தட்டிக்கேட்டதால் பீர்பாட்டிலால் பூசாரி மண்டையை உடைத்த வாலிபர் கைதானார்.
11 April 2023 4:57 PM IST
கோவில் பூசாரியிடம் கத்தி முனையில் செல்போன், பணம் பறிப்பு

கோவில் பூசாரியிடம் கத்தி முனையில் செல்போன், பணம் பறிப்பு

ஆவடி சாலையில் கோவில் பூசாரியிடம் கத்தி முனையில் செல்போன், பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
18 Jun 2022 12:02 PM IST