
பயங்கரவாதம் எங்கள் நாட்டின் துரதிர்ஷ்டமான வரலாறு - பாகிஸ்தான் முன்னாள் மந்திரி பேட்டி
பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்து இருந்ததால் பாகிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது என்று பிலாவல் பூடோ கூறியுள்ளார்.
2 May 2025 4:04 PM
தயார்நிலையில் இந்திய கடற்படை: போர்க்கப்பல்களில் ஏவுகணை சோதனை - அரபிக்கடலில் நடந்தது
பஹல்காம் தாக்குதல் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையே எந்த நேரமும் போர் வெடிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
28 April 2025 12:15 AM
பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் - மதுரை ஆதீனம் பேட்டி
ஜவகர்லால் நேரு ஆட்சி காலத்தில் பல இடங்களை இழந்துள்ளோம் என்று மதுரை ஆதினம் கூறினார்.
27 April 2025 10:30 PM
பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல்: இந்தியாவுக்கு தேவையான உதவி வழங்க தயார் -அமெரிக்கா உறுதி
இந்தியாவுக்கு ஆதரவாக உலக நாடுகள் பலவும் பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
27 April 2025 9:30 PM
காஷ்மீரில் மீண்டும் அட்டகாசம்: சமூக சேவகரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்
பயங்கரவாதிகள் எதற்காக சமூக ஆர்வலர் ரசூலைக் கொலை செய்தார்கள் என்பதற்கான காரணம் தெரியவில்லை.
27 April 2025 5:36 PM
எந்த ஒரு பயங்கரவாதமும் இழப்பை தான் கொண்டு வரும் - நடிகர் சூர்யா வேதனை
இனிமேல் இதுபோல் எப்போதும் நடக்க கூடாது என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
27 April 2025 7:13 AM
தமிழகத்தில் இருக்கும் 250 பாகிஸ்தானியர்களுக்கு 'சம்மன்' 29-ந் தேதிக்குள் வெளியேற அவகாசம்
காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுடனான அனைத்து உறவையும் இந்தியா துண்டித்துள்ளது.
26 April 2025 9:00 PM
காஷ்மீரில் துப்பாக்கி சண்டை; ராணுவ வீரர் வீர மரணம்
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார்.
25 April 2025 1:07 AM
ரத்தத்தில் நனைந்த காஷ்மீர் புல்வெளி
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டு நடத்திய தாக்குதல் இது என்று கருதப்படுகிறது.
25 April 2025 12:45 AM
காஷ்மீர் தாக்குதல்: மத்திய அரசு எடுக்கும் முடிவை ஆதரிப்போம் - அசாசுதீன் ஓவைசி
பயங்கரவாதிகள், மதத்தைப் பற்றிக் கேட்டு மக்களைக் கொன்ற விதத்தை கண்டிப்பதாக அசாசுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
24 April 2025 4:14 PM
பாகிஸ்தான் ராணுவம் தயார் நிலையில் இருக்க அந்நாட்டு அரசு உத்தரவு
இந்திய ராணுவ தூதரக அதிகாரிகளை அங்கீகரிக்கப்படாத நபர்களாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
24 April 2025 11:12 AM
பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ்; மத்திய அரசு அதிரடி
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லையும் மூடப்பட்டுள்ளது.
24 April 2025 7:10 AM