
காசாவில் ஐ.நா. அமைப்பு ஏற்பாடு செய்த முகாமில் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு தடுப்பூசி
போர் சூழல் காரணமாக தடுப்பூசியை தவறவிட்ட குழந்தைகளுக்கு இந்த முகாமில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
14 Nov 2025 8:04 PM IST
767 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி, மைக்ரோ சிப் பொருத்தி உரிமம் வழங்கப்பட்டது - சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சியில் 7 இடங்களில் செல்லப்பிராணிகளுக்கு வெறி நாய்க்கடி தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
9 Nov 2025 9:43 PM IST
சென்னையில் வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம்
செல்லப்பிராணிகளின் உரிமத்தை பெறுவதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மாநகராட்சி தெரிவித்துள்ளது.
6 Nov 2025 9:03 PM IST
1-14 வயது சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நாட்டிலேயே தமிழ்நாட்டில் இலவச புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
26 Oct 2025 2:07 PM IST
சென்னையில் கடந்த 21 நாட்களில் 29 ஆயிரம் நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி
தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி முகாமினை கடந்த 9-ந்தேதி மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.
3 Sept 2025 7:29 AM IST
குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த.. உயிரை துச்சமாக எண்ணி கடமையாற்றிய நர்ஸ் - நெஞ்சை உறைய செய்யும் வீடியோ
முட்டுக்கட்டையாக இருந்த காட்டாற்றை, உயிரை துச்சமாக எண்ணி கடந்து சென்று தனது கடமையை நிறைவேற்றினார்.
24 Aug 2025 6:29 AM IST
சில தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி - தமிழக அரசு
தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகளை இலவசமாக பெற்றுக்கொள்ளும் திட்டம் விரைவில் தொடங்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
29 July 2024 3:02 PM IST
தடுப்பூசியை காலை 11 மணிக்குள் செலுத்தி முடிக்க வேண்டும்- பொது சுகாதாரத்துறை உத்தரவு
சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வழக்கமான நேரத்தைக் காட்டிலும் முன்னதாகவே தொடங்கி காலை 11 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும்
16 April 2024 5:23 PM IST
சென்னையில் 93 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த மாநகராட்சி முடிவு
தெரு நாய்களை வலை மூலம் பிடித்து, கால்நடை மருத்துவரால் தடுப்பூசிகள் போட முடிவு செய்யப்படுகிறது.
28 Nov 2023 12:52 AM IST
பிறந்த கன்றுக்குட்டியை பராமரிப்பது எப்படி?
பிறந்த பச்சிளம்கன்றுகளை சிரத்தையுடன் பராமரிக்கும் போதுதான் கன்றுகள் நல்ல முறையில், ஆரோக்கியத்துடன் வளர்ந்து அதிக பால் தரும் பசுவாக உருவாகும்.
19 Oct 2023 2:30 PM IST
ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போடும் பணி
ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போடும் பணி அரியலூரில் 30 நாட்கள் நடக்கிறது.
29 Sept 2023 12:52 AM IST
நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம்
திருத்துறைப்பூண்டியில் நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.
29 Sept 2023 12:45 AM IST




