என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீது கிராம மக்கள் தாக்குதல்: மேற்கு வங்காளத்தில் பதற்றம்
மேற்கு வங்காளத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தினர். இதில் அதிகாரி ஒருவர் படுகாயம் அடைந்தார்.
6 April 2024 11:29 PM GMTபோக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த வாலிபர்: செருப்பு மாலை அணிவித்து கிராம மக்கள் ஊர்வலம்
3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வாலிபர் ஜாமீனில் வெளியே வந்தார்.
3 April 2024 10:13 PM GMTபாகிஸ்தான்: மகளை படிக்க அனுப்பிய விவசாயிக்கு நேர்ந்த கதி...!! கிராமவாசிகளின் அட்டூழியம்
பாகிஸ்தானில் 2022-ம் ஆண்டு கல்வியறிவு விகிதத்தின்படி, ஆண்களின் கல்வியறிவு 70 சதவீதம் என்றளவில் உள்ளது.
11 Dec 2023 4:26 PM GMTபோட்டி போட்டு மீன்களை பிடித்த கிராம மக்கள்
வடமதுரை அருகே பெரியகுளத்தில் கிராம மக்கள் போட்டி போட்டு மீன்களை பிடித்தனர்.
26 Oct 2023 8:15 PM GMTபுறவழிச்சாலை விரிவாக்க பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம்
கிராமத்திற்கு செல்ல பாதை அமைத்து தரக்கோரி புறவழிச்சாலை விரிவாக்க பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Oct 2023 6:45 PM GMTஊராட்சி மன்ற அலுவலகம் சூறை; கிராமமக்கள் மறியல்
காரையூரில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை சூறையாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
11 Oct 2023 6:21 PM GMTமன்னவனூரில் வட்டார வளர்ச்சி அலுவலரை கிராம மக்கள் முற்றுகை
மன்னவனூரில் வட்டார வளர்ச்சி அலுவலரை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
10 Oct 2023 9:30 PM GMTஅரசு பஸ்சை சிறைபிடித்து கிராமமக்கள் மறியல்
குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து கிராமமக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10 Oct 2023 6:45 PM GMTதாசில்தாரை முற்றுகையிட்ட கிராம மக்கள்
சுடுகாட்டுக்கு உரிய வழி கேட்டு ஊத்துக்கோட்டை தாசில்தாரை வேளகாபுரம் கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Oct 2023 7:25 AM GMTகிராம மக்கள் குடியேறும் போராட்டம்
சாணார்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 Oct 2023 7:45 PM GMTகருப்பு சின்னம் அணிந்து பங்கேற்ற மக்கள்
வாய்மேடு அருகே தகட்டூரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கருப்பு சின்னம் அணிந்து கலந்து கொண்ட கிராம மக்கள், இறவை பாசன திட்டம் செயல்படுத்தாததை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.
2 Oct 2023 6:45 PM GMTகொலையாளியை கொல்ல முயன்றதாக கிராம மக்கள் 1,000 பேர் மீது வழக்கு
நம்பிஹள்ளி கிராமத்தில் மனைவி, மாமனாரை கொலை செய்த கொலையாளியை கொல்ல முயன்றதாக கிராம மக்கள் 1,000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களில் 450 பேரை கைது செய்துள்ளனர்
16 Sep 2023 6:45 PM GMT