
தூத்துக்குடி: குளிக்க சென்ற பெண் கிணற்றில் தவறி விழுந்து சாவு
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் கூலி வேலை செய்து வந்தார்.
5 Nov 2025 3:27 AM IST
12 மணிநேரமாக கிணற்றுக்குள் தத்தளித்த முதியவர் மீட்பு
இரவு முழுவதும் கிணற்றுக்குள்ளேயே தத்தளித்துள்ளார்.
8 Oct 2025 9:07 PM IST
தென்காசி: சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து பலி
ஆலங்குளம் பகுதியில் வெளியே விளையாட சென்ற சிறுவன் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த பகுதியில் சிறுவனை தீவிரமாக தேடினர்.
15 Aug 2025 1:50 PM IST
திருப்பத்தூரில் பள்ளியின் கிணற்றில் 11ம் வகுப்பு மாணவன் சடலம் மீட்பு
திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கி இருந்து முகிலன் என்ற மாணவன் 11ம் வகுப்பு படித்து வந்தார்.
3 Aug 2025 11:41 AM IST
தூத்துக்குடியில் காணாமல் போன விவசாயி கிணற்றில் சடலமாக மீட்பு
கழுகுமலை அருகே விவசாயி ஒருவர் கடந்த சில மாதங்களாக நீரிழிவு நோய் மற்றும் 2 கண்களிலும் நீர் வடிந்து சிரமப்பட்டு வந்துள்ளார்.
28 Jun 2025 1:41 AM IST
கிணறு தூர்வாரும்போது கிடைத்த ஐம்பொன் கருடாழ்வார் சிலை
மூலைக்கரைப்பட்டி அருகே அரியகுளம் பஞ்சாயத்து அம்பலம் கிராமத்தில் பிள்ளையார் கோவில் அருகே ஊர் பொதுக்கிணற்றை தூர்வாரும் பணி நடந்தது.
11 Jun 2025 12:25 PM IST
அசுத்தமான தண்ணீர் குடித்த ஒரே கிராமத்தை சேர்ந்த 93 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
கிராமமக்கள் தண்ணீர் எடுத்த கிணறு அசுத்தமாக இருப்பது தெரியவந்தது.
2 July 2024 2:30 AM IST
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்ததால் 5 வயது மகளை கிணற்றில் வீசிக்கொன்ற கொடூர தாய்
கள்ளக்காதலை காட்டிக்கொடுப்பாள் எனக்கருதி 5 வயது மகளை கிணற்றில் வீசி தாயே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
23 May 2024 7:18 AM IST
3 பிள்ளைகளை கிணற்றில் வீசி கொலை செய்த கொடூர தந்தை... காரணம் என்ன?
விடுமுறையை தந்தையுடன் கொண்டாடலாம் என்று சென்ற பிள்ளைகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
16 April 2024 8:53 AM IST
கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டு யானை.. மீட்புப்பணிகள் தீவிரம்
யானையை மீட்கும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
12 April 2024 1:30 PM IST
மகள் கிணற்றுக்குள் விழுந்துவிட்டதாக தேடிய பெற்றோர்.. அடுத்து நடந்த ஆச்சரியம்
கிணற்றில் இருந்த தண்ணீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றினர்.
12 April 2024 10:27 AM IST
கிணற்றில் விழுந்த பூனை: மீட்க முயன்ற 5 பேர் பலி
கிணற்றுக்குள் விழுந்த பூனையை மீட்கும் முயற்சியில் 5 பேரும் ஒருவர் பின் ஒருவராக கிணற்றில் குதித்துள்ளனர்.
10 April 2024 4:00 PM IST




