
காட்டுயானை தாக்கி முதியவர் சாவு
குஷால்நகரில், காட்டுயானை தாக்கி முதியவர் பலியானார்.
10 Aug 2022 3:25 PM GMT
கேரளா: ஆற்று வெள்ளத்தில் சிக்கி மூழ்கும் நிலைக்கு சென்ற காட்டுயானை - நெஞ்சை பதறவைக்கும் காட்சி
கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட ஆற்றுவெள்ளத்தின் நடுவே காட்டு யானை ஒன்று சிக்கி வெளியேற முடியாமல் தவித்து வருகிறது.
2 Aug 2022 5:26 AM GMT
ஒற்றை காட்டுயானையை 8-ந் தேதிக்குள் பிடித்து விடுவோம்; வனத்துறை அதிகாரி சீனிவாசன் பேட்டி
கொப்பா தாலுகாவில் தொடர் அட்டகாசம் செய்து வரும் ஒற்றை காட்டுயானையை வருகிற 8-ந் தேதிக்குள் பிடித்து விடுவோம் என்று வனத்துறை அதிகாரி சீனிவாசன் கூறினார்.
30 July 2022 2:48 PM GMT
காட்டு யானைகளை வனப்பகுதிகளுக்கு விரட்டாமல் அலட்சியமாக இருப்பதா? தமிழக அரசுக்கு விஜயகாந்த் கண்டனம்
நீலகிரியில் யானை தாக்கி பலர் உயிரிழக்கும் நிலையில் தமிழக அரசுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
9 July 2022 1:27 PM GMT
குன்னூரில் பண்ணைக்குள் புகுந்து பலா பழங்களை தின்று அட்டகாசம் செய்த காட்டு யானை
குன்னூரில் உள்ள பர்லியார் அரசு தோட்டக்கலைப் பண்ணைக்குள் காட்டு யானை புகுந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
26 Jun 2022 5:18 AM GMT
கரும்பு ஏற்றிச்சென்ற லாரியை வழிமறித்து அலப்பறை செய்த காட்டுயானை
சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு ஏற்றிச்சென்ற லாரியை வழிமறித்த காட்டுயானை, லாரியில் இருந்த கரும்புகளை ருசித்தது.
24 Jun 2022 8:04 AM GMT
ஓராண்டுக்கு முன் பந்திப்பூர் வனப்பகுதியில் விடப்பட்ட நிலையில் 4 ஆயிரம் கி.மீ. தூரம் பயணித்து துபாரே முகாைம தேடி வந்த காட்டுயானை
ஓராண்டுக்கு முன் பந்திப்பூர் வனப்பகுதியில் விடப்பட்ட நிலையில் ஓராண்டுக்குள் 4 ஆயிரம் கி.மீ. தூரம் பயணித்து துபாரே முகாமை காட்டுயானை ஒன்று தேடிவந்த சம்பவம் நடந்துள்ளது.
14 Jun 2022 9:17 PM GMT
கடையை சேதப்படுத்திய காட்டு யானை
கொடைக்கானல் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று கடையை சேதப்படுத்தியது.
14 Jun 2022 4:42 PM GMT
ஊருக்குள் புகுந்த காட்டு யானை
கொடைக்கானல் அருகே ஊருக்குள் காட்டு யானை புகுந்தது.
11 Jun 2022 4:37 PM GMT
சாராய ஊறலை குடித்துவிட்டு அட்டகாசம் செய்த யானை: பொதுமக்கள் அச்சம் - பரபரப்பு சம்பவம்
வேலூர் அருகே யானை ஒன்று சாராய ஊறலை குடித்துவிட்டு அட்டகாசம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
11 Jun 2022 10:57 AM GMT
நெல், வாழை, கரும்புகளை சேதப்படுத்தி ஒற்றை காட்டுயானை அட்டகாசம்
பேரணாம்பட்டு அருகே நெல், வாழை, கரும்புகளை சேதப்படுத்தி ஒற்றை காட்டுயானை அட்டகாசம் செய்தது. இதனால் நிலத்துக்குச் செல்ல முடியாமல் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.
9 Jun 2022 6:53 PM GMT
தொடர் அட்டகாசம் செய்து வந்த காட்டு யானை பிடிபட்டது
குடகு மாவட்டம் சித்தாபுராவில் தொடர் அட்டகாசம் செய்து வந்த காட்டுயானையை கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர்.
5 Jun 2022 9:05 PM GMT