முறுக்கு கம்பெனி வேலைக்காக சிறுவனை கடத்திய வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

முறுக்கு கம்பெனி வேலைக்காக சிறுவனை கடத்திய வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

தேனி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன், 11 வயது சிறுவன் தேனியில் ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
19 Nov 2025 4:34 AM IST
தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 57 போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
15 Nov 2025 5:15 PM IST
சிறப்பாக பணியாற்றிய டி.எஸ்.பி., 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டு

சிறப்பாக பணியாற்றிய டி.எஸ்.பி., 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டு

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா, திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய திருச்செந்தூர் உட்கோட்ட டி.எஸ்.பி. மகேஷ்குமாரை, தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
14 Nov 2025 7:45 PM IST
மியான்மர் கலவரப் படையில் சேர்க்கப்பட்ட 35 தமிழர்கள் மீட்பு - 4 ஏஜெண்டுகள் கைது

மியான்மர் கலவரப் படையில் சேர்க்கப்பட்ட 35 தமிழர்கள் மீட்பு - 4 ஏஜெண்டுகள் கைது

18 பேர்களை தாய்லாந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக அழைத்து சென்றது தெரியவந்துள்ளது.
14 Nov 2025 8:09 AM IST
திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.4.26 கோடி வருவாய்: தங்கம் 1 கிலோ 279 கிராம் கிடைத்தது

திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.4.26 கோடி வருவாய்: தங்கம் 1 கிலோ 279 கிராம் கிடைத்தது

திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் எண்ணும் பணியின்போது 1,421 வெளிநாட்டு கரன்சிகள் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.
13 Nov 2025 2:56 PM IST
ஹஜ் பயணிகளுக்கு தற்காலிகமாக பணியாற்ற விண்ணப்பிக்கலாம்: திருநெல்வேலி கலெக்டர் தகவல்

ஹஜ் பயணிகளுக்கு தற்காலிகமாக பணியாற்ற விண்ணப்பிக்கலாம்: திருநெல்வேலி கலெக்டர் தகவல்

சவூதியில் ஹஜ் பயணிகளுக்கு தற்காலிகமாக பணியாற்ற விண்ணப்பிக்கும் நபர்களின் தற்காலிக பணிக்காலம் 13.4.2026 முதல் 5.7.2026 வரை இரண்டு மாத காலமாகும்.
10 Nov 2025 1:49 AM IST
நெல்லையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் மாவட்ட காவல் வாகனங்களை எஸ்.பி. சிலம்பரசன் ஆய்வு செய்தார்.
6 Nov 2025 11:41 PM IST
புதிய உயர் மின்னழுத்த பாதை அமைக்கும் பணி: நெல்லையில் இன்று மின்தடை

புதிய உயர் மின்னழுத்த பாதை அமைக்கும் பணி: நெல்லையில் இன்று மின்தடை

மேலப்பாளையம் II பிரிவிற்கு உட்பட்ட ஆரைக்குளம், காமராஜ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படும்.
1 Nov 2025 9:21 AM IST
ஈரோடு சந்திப்பு-செங்கோட்டை விரைவு ரெயில் இயக்கம் பகுதியளவு ரத்து

ஈரோடு சந்திப்பு-செங்கோட்டை விரைவு ரெயில் இயக்கம் பகுதியளவு ரத்து

ஈரோடு சந்திப்பு-செங்கோட்டை விரைவு ரெயில் ஈரோட்டில் இருந்து திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும்.
31 Oct 2025 2:02 PM IST
தூத்துக்குடியில் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணி: எஸ்.பி. ஆய்வு

தூத்துக்குடியில் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணி: எஸ்.பி. ஆய்வு

தூத்துக்குடியில் குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டும், பொதுமக்கள் பாதுகாப்பு கருதியும் டிரோன் கேமரா மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
19 Oct 2025 8:20 AM IST
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

குலசேகரன்பட்டினத்தில் இந்த ஆண்டு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 23.9.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
14 Oct 2025 6:45 AM IST
திருச்செந்தூர் கோவில் உண்டியல் மூலம் ரூ.5.28 கோடி வருவாய்; 1.9 கிலோ தங்கம் கிடைத்தது

திருச்செந்தூர் கோவில் உண்டியல் மூலம் ரூ.5.28 கோடி வருவாய்; 1.9 கிலோ தங்கம் கிடைத்தது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் தக்கார் அருள்முருகன் தலைமையில் நிர்வாக அலுவலக அரங்கில் நடைபெற்றது.
11 Oct 2025 8:04 PM IST