
ரசாயனம் ஏற்றி சென்ற லாரி மோதி 2 பேர் உயிரிழப்பு
லாரியில் இருந்து ரசாயனம் வெளியேறி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
7 Jun 2025 11:37 AM IST
லாரியை கடத்திய நபர்...10கி.மீ தொங்கியபடியே சென்ற காவலர் - வீடியோ வைரல்
10 கிலோமீட்டர் தூரத்திற்கு லாரியில் காவலர் தொங்கிச் சென்ற வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
20 May 2025 1:51 PM IST
17 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 May 2025 11:11 AM IST
செங்கல்பட்டில் வைரலாகும் நல்ல பாம்பு சாமியார்...சிவன் போல் பக்தர்களுக்கு அருளாசி
கடந்த 2019-ம் ஆண்டு நல்லபாம்பை கழுத்தில் போட்டுக்கொண்டு அருளாசி வழங்கிய பெண் சாமியார் ஒருவரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
13 May 2025 5:13 PM IST
மறைமலைநகரில் 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை: 5 பேர் கைது
மறைமலைநகரில் 2 வாலிபர்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
13 May 2025 8:34 AM IST
மறைமலை நகரில் இருவர் வெட்டி படுகொலை
அடையாளம் தெரியாத 3 பேர் விமல் மற்றும் ஜெகன் இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
11 May 2025 9:34 AM IST
செங்கல்பட்டில் உள்ள மதுக்கடைகள் 11-ந்தேதி மூடல்: கலெக்டர் உத்தரவு
சட்டவிரோதமான விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 May 2025 5:28 PM IST
அதிக லாபத்துக்கு ஆசை...ஆன்லைனில் முதலீடு செய்த நபரிடம் ரூ.17 லட்சம் மோசடி
குறிப்பிட்ட லிங்கை தொட்டுள்ள சிறிது நேரத்தில் வங்கி கணக்கில் இருந்து ரூ.17 லட்சத்தை மர்ம நபர்கள் சுருட்டியுள்ளனர்.
26 April 2025 3:45 PM IST
செங்கல்பட்டு: ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் மனைவி சடலமாக மீட்பு
இந்த மர்ம மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 April 2025 3:16 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1,000 கோடியில் பாதாள சாக்கடை பணிகள்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சென்னை புறநகர் பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பிறகு சுத்திகரிக்கப்பட்ட நீர் மட்டுமே நீர் நிலைகளுக்கு செல்லும். எனவே நீர் நிலைகள் மாசுபடுவது தடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
22 April 2025 11:19 AM IST
செங்கல்பட்டு: இடம் இருந்தால் பெண்களுக்கு தனியாக நவீன பூங்கா அமைக்க நடவடிக்கை- அமைச்சர் கே.என்.நேரு
நகர்ப் புறங்களில் மாலை நேரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்த பூங்கா அமைத்து வருகிறோம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
22 April 2025 10:35 AM IST
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதிய சப் கலெக்டர்கள் நியமனம்
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதிய சப் கலெக்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
18 April 2025 9:10 PM IST