தீங்கு தரும் பயங்கரவாதம்... இந்தியாவுடன் இணைந்து போராடுவோம்: ரஷிய தூதர்
பிரதமர் மோடி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மந்திரிகள் உள்ளிட்டோர் அனைத்து வடிவிலான பயங்கரவாதங்களையும் நிராகரித்து, ரஷியாவுக்கான வலுவான ஆதரவை வழங்கினர் என்றும் தெரிவித்து உள்ளார்.
30 March 2024 3:04 PM GMTரஷியாவில் பயங்கரவாத தாக்குதல்; பலி எண்ணிக்கை 115- ஆக உயர்வு
ரஷியாவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று கொண்டுள்ளது.
23 March 2024 2:07 AM GMTஇந்தியாவுக்கு பயங்கரவாத தாக்குதல்களை கொடுத்தவர்கள் நிலை என்ன... பாகிஸ்தானை தாக்கி பேசிய பிரதமர் மோடி
பயங்கரவாதத்தில் இருந்து வர கூடிய வலியை இந்த புதிய இந்தியா சகித்து கொள்ளாது. அதற்கு பதிலாக ஒரு தக்க பாடம் புகட்டி வருகிறது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
20 March 2024 6:59 PM GMTபாகிஸ்தான் சோதனைச் சாவடியில் பயங்கரவாதிகள் தாக்குதல் - 7 ராணுவ வீரர்கள் பலி
பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை சோதனைச்சாவடி மீது மோதி வெடிக்கச் செய்தனர்.
17 March 2024 6:26 AM GMTஅடுத்தடுத்து குண்டு வெடிப்பு.. அதிர்ந்த ஈரான் - பலி எண்ணிக்கை 100- ஐ தாண்டியது
கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்கா நடத்திய டிரோன் தாக்குதலில் பலியான காசிம் சுலைமானியின் நினைவு நாள் இன்று அந்த நாட்டில் அனுசரிக்கப்பட்டது.
3 Jan 2024 1:31 PM GMTகாவல்துறை தலைமையகத்தை குறிவைத்த பயங்கரவாதிகள்.. பாகிஸ்தானில் 3 போலீஸ்காரர்கள் பலி
தாக்குதலைத் தொடர்ந்து போலீசாருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.
15 Dec 2023 10:59 AM GMTபோலீசார்-பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டையில் பறிபோன மாணவர்களின் உயிர்
பைகர் பாக்துன்க்வா மாகாணத்தின் கோட் ஆசம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தது.
24 Nov 2023 11:04 AM GMTபயங்கரவாத தாக்குதலில் தொடர்பு: ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க கோர்ட்டு உத்தரவு
அமெரிக்க கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து தஹாவூர் ராணா மேல்முறையீடு செய்துள்ளார்.
18 Aug 2023 9:02 PM GMTகாஷ்மீரில் ஜி-20 குழுவினர் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி திட்டம்... பாதுகாப்பு படை முறியடிப்பு
மும்பை தாக்குதலை போன்று காஷ்மீரில் ஜி-20 குழுவினர் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி திட்டமிட்டது தெரிய வந்து உள்ளது.
21 May 2023 2:17 PM GMTபூஞ்ச் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவத்தினர் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி: பஞ்சாப் முதல் மந்திரி அறிவிப்பு
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பஞ்சாபைச் சேர்ந்த நான்கு பேர் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 5 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
21 April 2023 9:32 PM GMTஅழகான முகம், உதட்டில் சிரிப்பு, அப்பாவித்தனம் ஆனால் உலகின் மிகப்பெரிய குற்றவாளி சமந்தா லுத்வைட்
26 பேரைக் கொன்ற தற்கொலை படை தாக்குல் மூளையாகச் செயல்பட்ட சமந்தா லுத்வைட், 2012 முதல் இன்டர்போலால் தேடப்படும் உலகின் மிகப்பெரிய குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
1 April 2023 8:00 AM GMT'பயங்கரவாதிகளின் நோக்கம் எதுவாக இருந்தாலும், ஜம்முவை காக்க நமது பாதுகாப்பு அமைப்புகள் தயாராக இருக்கும்' - அமித்ஷா உறுதி
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் அமித்ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
13 Jan 2023 1:02 PM GMT