
ஆபரேஷன் சிந்தூர்: நாடு என்று வரும்போது யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது - கனிமொழி எம்.பி.
பயங்கரவாத விவகாரத்தில், உலக நாடுகளின் ஆதரவை திரட்ட அனைத்துக்கட்சி குழுக்களை அனுப்பி வைக்க மத்திய அரசு திட்டமிட்டது.
21 May 2025 12:30 PM
பயங்கரவாதத்துக்கு ஆதரவு கருத்து: தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அசாம் எம்.எல்.ஏ., கைது
பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், பயங்கரவாதத்துக்கு ஆதரிக்கும் வகையிலும் அவ பேசி இருந்தார்.
15 May 2025 9:22 PM
பயங்கரவாதம் உலகிற்கே மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஜெய்சங்கர்
பயங்கரவாதம் உலகிற்கே மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.
9 May 2025 3:31 PM
இந்தியா இஸ்ரேலை பின்பற்ற வேண்டும் - பவன் கல்யாண்
பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க இதுதான் சரியான நேரம் என்று ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
7 May 2025 10:31 AM
அந்த குதிரை வீரனுக்கு ஒரு வீர வணக்கம்!
தன்னந்தனியாக சையது ஆதில் பயங்கரவாதிகளை எதிர்கொண்டது நிச்சயமாக வீரதீர செயலாகும்.
28 April 2025 12:44 AM
'பயங்கரவாதத்திற்கு பாரதம் அடிபணியாது' - மத்திய மந்திரி அமித்ஷா
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அமித்ஷா நேரில் அஞ்சலி செலுத்தினார்.
23 April 2025 9:23 AM
தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபரின் மகள் பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் கைது
தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமாவின் மகள் பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார்.
30 Jan 2025 1:41 PM
ஆசியா, ஆப்பிரிக்காவில் பயங்கரவாத பரவலில் பாகிஸ்தானின் பங்கு; பத்திரிகையாளர் அதிர்ச்சி தகவல்
பயங்கரவாதத்தில் இருந்து விலகி இருக்க வேண்டுமென்றால் பாகிஸ்தானிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று லண்டனை அடிப்படையாக கொண்ட பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
25 Sept 2024 12:02 PM
பாகிஸ்தானில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் கைது
அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஒசாமா பின்லேடனின் நெருங்கிய கூட்டாளியாக அமீன் முகமது செயல்பட்டதாக கூறப்படுகிறது.
20 July 2024 12:02 AM
21-ம் நூற்றாண்டின் மிக கடுமையான அச்சுறுத்தலாக பயங்கரவாதம் உள்ளது - ரஷிய அதிபர் புதின்
பயங்கரவாதத்தை தடுக்கும் வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
24 April 2024 10:07 PM
புல்வாமா தாக்குதல் தினம்.. உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி
புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
14 Feb 2024 6:33 AM
காசா போர்; பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
சர்வதேச மனிதாபிமான சட்டத்தை அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
20 Jan 2024 8:50 PM