
ஆன்லைன் ரம்மியால் பணத்தை பறிகொடுத்த இளைஞர் தற்கொலை
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் இப்போது உயிரை விழுங்கும் விளையாட்டாக விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது.
11 May 2025 6:03 AM
கரி கிருஷ்ண பெருமாள் திருக்கோவில் பிரம்மோற்சவ தெப்ப உற்சவம்
கோவில் திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தேரில் பெருமாள் எழுந்தருளி வலம் வந்தார்.
24 April 2025 6:43 AM
பொன்னேரி திருவாயர்பாடியில் பிரம்மோற்சவ அரிஅரன் சந்திப்பு
கருட வாகனத்தில் பெருமாளும் நந்தி வாகனத்தில் சிவனும் எழுந்தருளி சந்தித்த காட்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
18 April 2025 5:41 AM
பொன்னேரி கரி கிருஷ்ண பெருமாள் சேஷ வாகனத்தில் ஊர்வலம்
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை சந்திப்பு பெருவிழா நடைபெற உள்ளது.
16 April 2025 5:53 AM
கும்மிடிப்பூண்டி புறநகர் ரெயில் சேவை ரத்து
சென்னை சென்ட்ரல் - பொன்னேரி வரை மட்டும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
22 Feb 2025 3:33 PM
பொன்னேரி அருகே 7-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே 7-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
19 Feb 2025 10:56 PM
சென்னை அருகே ரெயிலை கவிழ்க்க சதி?
பொன்னேரி ரெயில் நிலையம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் சிக்னல் இணைப்பு பெட்டியின் போல்ட் கழற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
21 Sept 2024 7:26 AM
கள்ளக்காதல் விவகாரம்: மாமியாரை கத்தியால் குத்திகொலை செய்த வாலிபர்
பொன்னேரி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
9 Jun 2024 3:04 AM
சுடுகாட்டை இடம்மாற்றம் செய்யக்கோரி ஆர்.டி.ஒ. அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
பொன்னேரி அருகே சுடுகாட்டை இடம்மாற்றம் செய்யக்கோரி ஆர்.டி.ஒ. அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
17 Oct 2023 1:32 PM
சுடுகாட்டை இடம்மாற்றம் செய்யக்கோரி ஆர்.டி.ஒ. அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
பொன்னேரி அருகே சுடுகாட்டை இடம்மாற்றம் செய்யக்கோரி ஆர்.டி.ஒ. அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
17 Oct 2023 8:58 AM
பொன்னேரி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை திருட்டு
பொன்னேரி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை திருடப்பட்டது.
16 Oct 2023 8:14 AM
எலுமிச்சை சாறு குடித்து ஒவ்வாமையால் பாதிப்பு.. 13 பேர் மருத்துவமனையில் அனுமதி - நலமுடன் இருப்பதாக அமைச்சர் தகவல்
எலுமிச்சை சாறு குடித்ததால் ஏற்பட்ட ஒவ்வாமையால் சிகிச்சை பெறும் 13 பேரும் நலமுடன் இருப்பதாக, அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
24 Sept 2023 5:10 PM