மாவட்ட செய்திகள்

பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உடல் குப்பை தொட்டியில் வீச்சு

சென்னையை அடுத்த குரோம்பேட்டை, மும்மூர்த்தி நகரில் உள்ள குப்பை தொட்டியில் நேற்று காலை பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் உடல் கிடந்தது.

தினத்தந்தி

தாம்பரம்,

குழந்தை உடலை நாய்கள் கடித்து குதறியபடி இருந்தன. இதை பார்த்த அந்த பகுதி மக்கள், நாய்களை விரட்டிவிட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், குப்பை தொட்டியில் கிடந்த குழந்தையின் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து