மாவட்ட செய்திகள்

சென்னை புறநகர் பகுதி ஏரிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு

சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

தாம்பரம்,

சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம் இரும்புலியூர், ராஜகீழ்ப்பாக்கம், கீழ்கட்டளை ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் சென்று நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் கிழக்கு தாம்பரம் அந்தோணி தெருவில் நடைபெறும் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.

அதன்பிறகு நிருபர்களிடம் மாவட்ட கலெக்டர் பொன்னையா கூறியதாவது:-

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை