மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

வளவனூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியானா.

தினத்தந்தி

வளவனூர்,

வளவனூர் அருகே சின்னகள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கலிவரதன்(வயது 65). விவசாயி. இவர் தனது விளைநிலத்தில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சினார். பின்னர் மோட்டார் கொட்டகைக்கு சென்றபோது கீழே கிடந்த மின் ஒயரை எதிர்பாராமல் மிதித்தார். இதில் மின்சாரம் தாக்கியதில் கலிவரதன் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்