மாவட்ட செய்திகள்

மும்பை குடிசைவாசிகளுக்கு சொந்த வீடு ராகுல் காந்தி உறுதி

மும்பையில் உள்ள 6 தொகுதிகள் உள்பட மொத்தம் 17 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தினத்தந்தி

மும்பை,

இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மும்பையில் உள்ள குடிசைப்பகுதி மக்கள் மற்றும் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு குறைந்தப்பட்சம் 500 சதுர அடியில் வீடு வழங்க கட்சியினர் கோரிக்கை வைத்தனர். இதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வர வாக்களித்தால் குடிசைவாசிகள் மற்றும் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு சொந்த வீடு கிடைக்கும் என நான் உறுதியளிக்கிறேன். இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை